Srilanka

இலங்கை செய்திகள்

அறுவை சிகிச்சையில் சாதனை படைத்த கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள்! குவியும் பாராட்டுக்கள்.

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக முழுமையான முழங்கால் மீள் மாற்றீட்டு அறுவை சிகிச்சை இன்றைய தினம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியான எலும்பு முறிவு சிகிச்சை நிலையம் இன்றிய நிலையிலும், மன்னார்...

கொலைகார ராஜபக்ச கும்பலுக்கும் மைத்திரிக்கும் முடிவு!

ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் கொலைகார ராஜபக்ச கும்பலுடன் கைகோர்த்துள்ள மைத்திரி அணியின் அரசியலுக்கு முடிவுகட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான உறுப்பினர்கள் தயாராகிவிட்டார்கள். அவர்களுக்கு நான் உதவுவேன். இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா...

அக்காவின் கணவரால் சிறுமிக்கு நேர்ந்து வந்த கொடூரம்!!

திருகோணமலை – கிண்ணியாவில் மனைவியின் தங்கையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரை பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரை இன்று திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க...

விடுதலைப் புலிகளின் சீருடையுடன் சிக்கிய இளைஞர்களினால் பெரும் பரபரப்பு….!!

வவுனியாவில் விடுதலை புலிகள் அமைப்பின் சீருடையுடன் புகைப்படம் எடுத்த இளைஞர்கள் 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதலை புலிகளுடன் தொடர்புடைய நபர் ஒருவரை கைது செய்ய சென்ற சந்தர்ப்பத்தில், அவர் தப்பிச் சென்றுள்ளார்....

புதிய ரயிலில் யாழ் நகருக்கு வந்த அமைச்சர் அர்ஜூன….!!

வடக்கில் நிலவிவரும் போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சனைகள் மற்றும் போக்குவரத்துப் பிரச்சனை ஆகியவற்றைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை எதிர்வரும் 2 மாதங்களில் நடத்தப்படும் என்று அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். அமைச்சர் அர்ஜுண ரணதுங்க நேற்று மாலை...

யாழில் உயிரிழந்த கர்ப்பிணி தாதியின் மரணம் தொடர்பில் வெளியாகிய தகவல்!

யாழ்ப்பாணத்தில் சிகிச்சை பலனின்றி ஆறு மாத கர்ப்பிணி தாதி ஒருவர் உயிரிழந்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தாதிக்க தவறான சிகிச்சை வழங்கப்பட்டதால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்....

யாழில் கூறையில் இருந்த பொருள்! பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

பருத்தித்துறை, வியாபாரிமூலை பகுதியில் கட்டிட கூரை ஒன்றின் மீது காயவிடப்பட்டிருந்த 86 கிலோக்கிராம் கேரளக் கஞ்சா கைப்பெற்றப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை, வியாபாரிமூலை பகுதியில் கஞ்சா உலரவிடப்படுள்ளதாக கடற்படையினரின்...

தேன் எடுக்க சென்றவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சடலம்!

ஹபரணை - ரீரிகேஓய பிரதேசத்தில் கிணறொன்றில் இருந்து நபரொருவரிடன் சடலமொன்று இன்று (27) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேன்கூடு உடைத்து தேன் எடுக்க சென்ற சிலர் இந்த சடலத்தை கண்டு காவற்துறைக்கு அறிவித்துள்ளனர். சடலத்தின் அருகில்...

வேட்டைகாரர் வைத்திருந்த துப்பாக்கியின் அமைப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொலிஸ்!

சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு வேட்டையாடிய நபர் ஒருவரை நேற்று 26 ஆம் திகதி பிட்டபெத்தர பொலிசார் கைது செய்துள்ளனர். மாத்தறை தெதியகல வன பகுதியில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு மிருகங்களை வேட்டையாடிவருவதாக...

மகன் தாக்கி தாய் உயிரிழப்பு

மீகஹாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசிகிலிகந்த - தெல்கொட பிரதேசத்தில் கல்லால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் இன்று அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணும் அவரது மகனுக்குமிடையில் காணி விவகாரம் தொடர்பாக கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது....