யாழில் பதற்றம்! வேடிக்கை பார்க்கும் பொலிசார்..
யாழ் பஸ்தியான் சந்தியில் நகைக்கடை ஒன்றினுள் புகுந்து தாக்குதல். தாக்குதல் மேற்கொண்டவர்கள் அவ்விடத்தில் உள்ள போதும் பொலிசார் கைது செய்ய பின்னடிப்பு செய்வதாக மக்கள் ஆதங்கப் படுகின்றனர்.
யாழில் மண் அகழும்போது குடும்பஸ்தருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் கிணற்றிலிருந்து மண் அகழும்போது பல மோட்டார் குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அருகிலுள்ள இராணுவ முகாமுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவ் விடத்துக்கு விரைந்த இராணுவத்தினரும், பொலிஸாரும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு...
முக்கிய அமைச்சு பதவியை பொறுப்பேற்கவுள்ள சந்திரிக்கா
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 12 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மாவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 6 பேரில் 4...
வெளிநாட்டில் வாழும் சகல இலங்கையர்களுக்கும் கிடைத்த அதிர்ஷ்டம்
புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இரட்டை பிரஜாவுரிமையை அங்கீகரிக்காத நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்காக நிரந்தர வதிவிட விசாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்களில்...
காதல் ஜோடி ஒன்று தொடர்பில் வெளியான திடுக்கிடும் காணொளி!
மொரட்டுவை புதிய வீதி கொரவெல்ல பிரதேசத்தில் காதல் ஜோடி ஒன்று பயணித்த உந்துருளியை , மோதி விட்டு தப்பிச் சென்ற பாரவூர்தி தொடர்பில் காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
கடந்த 10 ஆம் திகதி குறித்த...
இலங்கையில் சற்று முன்னர் நடந்த பெரும் சோகம் – 6 பேர் பலி – 3 பேர் காயம்
புத்தளம் வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு-சிலாபம் வீதியில் வென்னப்புவ பகுதியில் லொரி ஒன்றுடன் சொகுசு கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
காரில் சென்ற 6 பேரும் உயிரிழந்ததுடன்...
கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கத் தயார்:மகிந்த அணி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்து பயணிக்கத் தமது தரப்பு தயராகவே இருக்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது...
ஒன்லைனுக்குவந்த முக்கிய செயற்பாடு – வடக்கு மக்கள் மகிழ்சியில்
இலங்கையிலே முதல் முறையாக வடக்கு மாகாண போக்குவரத்து திணைக்களத்தினால் ஒன்லைன் (Online) மூலமாக வாகன வரி செலுத்தும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .
வாகன வரி அனுமதி பத்திரத்தை (Tax) இலகுவாக 24 மணி...
தாயின் உடலை தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்! நெகிழ்ச்சியான பதிவு..
ஒடிசா மாநிலம் சுண்டர்கர் மாவட்டம் கர்பாபகல் கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் ஒருவர் உயிரிழந்த தனது தாயின் உடலை, மகன் சைக்கிளில் கொண்டு சென்று காட்டுக்குள் அடக்கம் செய்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
ஒடிசா மாநிலம்...
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக ராகல் நியமனம்
கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக அதே பல்கலைக்கழகத்தின் பௌதிகவியற்றுறைப் பேராசிரியர் எவ். சீ. ராகல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழத்தின் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் ரி. ஜெயசிங்கத்தின் பதவிக்காலம் எதிர்வரும் 21 ஆம் திகதியுடன்...









