இலங்கையை அதிர வைத்த கொலை! வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள முக்கியஸ்தர்
கொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொருள் கடத்தல்காரரான இம்ரான் என்பவரின் வழிநடத்தலில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த...
இரவோடு இரவாக இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள நடவடிக்கை!
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இராணுவத்தினரால் போதைப் பொருள் விழிப்புணர்வு சுவரொட்டிகள் இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு போதைப்பொருள் பாவனைக்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு சுவரொட்டிகள் இன்று இரவு கிளிநொச்சி மாவட்டத்தின்...
தவறாக சித்தரிக்கப்பட்ட இராவணேசுவரனின் பெருமைகூறும் முதலாவது கோயில் யாழில்…
அகில இலங்கை சைவ மகா சபையால் அமைக்கப்பட்டுள்ள இராவணேசுவரம் ஆலயத்திற்கு செந்தமிழில் திருக்குடமுழுக்கு மற்றும் பசுமைத் திட்டம் தாய்மண் 2020 நிகழ்வு என்பன இன்று (21) திங்கட்கிழமை காலை இடம்பெறவுள்ளது.
யாழ் – காரைநகர்...
அமெரிக்காவில் இருந்து இலங்கை சென்ற பெண்ணு ஏற்பட்ட பரிதாபம்!
இலங்கைக்கு சென்ற அமெரிக்க பெண்ணொருவர் மீது மற்றுமொரு வெளிநாட்டவரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
அஹங்கம பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இஸ்ரேலிய பிரஜை ஒருவரினால் இந்த தாக்குதல்...
இலங்கையை ஐரோப்பா போன்று மாற்றிய குளிர்! காரணம் வெளியானது
இந்த நாட்களில் இலங்கையின் வடக்கு உட்பட பல பகுதிகளில் குளிரான காலநிலை நிலவி வருகின்றது.
குளிரான காலநிலைக்கான காரணத்தை வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயக்குனர் அனுஷா வர்ணசூரிய தெரிவித்துள்ளார்.
“இந்த நாட்களில் தென் ஈரப்பதனான பகுதிகளுக்கே...
யாழ் வைத்தியசாலையில் ஏற்பட்ட மாற்றம்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விபத்துச் சிகிச்சைப் பிரிவு விரைவில் திறந்து வைக்கப்படவிருப்பதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் விபத்து சிகிச்சை பிரிவு 100 கட்டில் வசதிகளுடன், மூன்று சத்திர சிகிச்சை...
ஆயுதங்களுடன் இளைஞன் கைது!
சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி இளைஞன் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்
பளை, கரந்தாய் பகுதியிலுள்ள வீடொன்றில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய...
பலரை மெய்சிலிர்க்க வைத்த வெள்ளைக்காரர்கள்!
பசுக்கள் இடபங்கள் பாதுகாக்கும் சகல சமய நிறுவனங்களின் ஏற்பாட்டில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பட்டிப் பொங்கல் விழா கடந்த புதன்கிழமை பிற்பகல் யாழ்.நகரில் சிறப்பாக இடம்பெற்றது.
யாழ்.நகரிலுள்ள கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள சத்திரத்து ஞானவைரவர்...
யாழில் சடலத்தை அடையாளம் காட்டிய கால் விரல்!
யாழ்ப்பாணம் நாவற்குளியில் ரயிலில் மோதி உயிரிழந்தவரை அவரது காலில் காணப்பட்ட மேலதிக விரல் அடையாளம் காண உதவியதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாவற்குளி தொடருந்து பாலத்தை அண்மித்த பகுதியில் தண்டவாளத்தில் நடந்து சென்றவரை கொழும்பு நோக்கிச் சென்ற...
இலங்கையில் ஒரே நாளில் 3,807 பேர் அதிரடியாக கைது!
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது 3,807 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை முழுவதும் நேற்று (19) இரவு முதல் இன்று (20) அதிகாலை 2 மணிவரையில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை...








