ஆண்டாள் கோவில் கோபுரம் இடிந்ததா?.! வெளியான தகவலால் பரபரப்பு.!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்று கூறினால் தெரியாதவர்கள் யாருமே இல்லை., இந்த கோவில் கோபுரத்தின் அமைப்பானது தமிழக அரசின் சின்னமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த கோவிலில் இருக்கும் ஆண்டாள்...
இலங்கையில் 7 மணித்தியாலங்களாக போராடிய வெளிநாட்டு தம்பதியர்!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள் போராடி நாய் ஒன்றினை காப்பாற்றியுள்ளனர்.
கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் விபத்துக்குள்ளான நாயை காப்பாற்ற 7 அரை மணித்தியாலங்கள் போராடிய நெதர்லாந்து தம்பதியர் தொடர்பில்...
மீண்டும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை ரூபாவின் பெறுமதி!
அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் சற்று அதிகரிப்பை வெளிப்படுத்திய இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்று மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது
அதற்கமைய அமெரிக்க டொலருடன்...
முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ வைப்பக ஆவணம் ஒன்று மீட்பு
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ வைப்பக நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட பணியாளர் அட்டை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதி விவாசாயி ஒருவரின் காணிக்குள் இருந்து நேற்று பிற்பகல் குறித்த ஆவணம் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பகுதியை...
தைப்பொங்கல் தினத்தில் இலங்கையில் ஏற்பட்ட பெரும் சோகம் – 8 பேர் பலி
தைப்பொங்கல் தினமான நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீரில் மூழ்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் கடலிலும், குளங்களிலும் குளித்தபோதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 5 பேர் இளைஞர்கள் எனவும், 2 பேர்...
மட்டக்களப்பில் மீண்டும் பதற்றம்! கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் இன்று இடம்பெற்ற சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீராவோடை கிராமத்தைச் சேர்ந்த சனூஸ் முஹம்மத் ஸக்கீல் (வயது 16) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக புதன்கிழமை மாலை...
சுவிட்ஸர்லாந்தில் இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளியின் ஆசிரியை பரிதாப மரணம்
சுவிட்ஸர்லாந்தின் Adlikon - Regensdorf பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் செலுத்தி வந்த...
மருத்துவர் இல்லாததால்- ஓட்டோவில் குழந்தை பிரசவிக்கும் கொடூரம்- மக்கள் ஆர்ப்பாட்டம்!!
வவுனியாவின் எல்லை கிராமமும், மன்னார் மாவட்டத்தின் மடுப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட இரணை இலுப்பைகுளம் பகுதியில் உள்ள ஆரம்பசுகாதார பராமரிப்பு நிலையத்துக்கு நிரந்தரமாக வைத்தியர் ஒருவரை நியமிக்குமாறு கோரி அப்பகுதி மக்கள் இன்று...
யாழ் இணுவிலில் கோர விபத்து…!! 12 வயதுச் சிறுவன் பரிதாபமாகப் பலி…!!
மூன்று முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தநான்கு பேர் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் படுகாயமடைந்தனர். அதில் 12 வயது சிறுவன் உயிரிழந்தான். ஏனைய மூவரும் மருத்துவமனைகளில்...
தைப்பொங்கல் தினத்தில் இரவு நேரத்தில் கோர விபத்து…!ஸ்தலத்தில் பலியான கூலித் தொழிலாளி….!!
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின், சித்தாண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தரான, கூலித் தொழிலாளியொருவர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.குறித்த விபத்து தைப்பொங்கல் தினமான நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார்...









