வெளிநாடு ஒன்றில் கதறி அழும் இலங்கைப் பெண்கள்! நடந்தது என்ன?
குடும்பத்தின் வறுமை காரணமாக இலங்கை பெண்கள் பலர் தனது சொந்த தாய் நாட்டை விட்டுவிட்டு வெளிநாடுகளில் சென்று வேலை செய்து வருகின்றனர்.
சில பெண்கள் பல வருடங்களாக வெளிநாட்டிற்கு சென்று நாடு திரும்பாமல் அங்கு...
வட – கிழக்கு தமிழ் அரசியல் பிரபலத்தின் மகள் முதல் பெண் விமானியாக
வரதராஜப்பெருமாள் அதாவது முதலாவது வடக்கு,கிழக்கு இணைந்த மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாளின் முதலாவது மகள் முதல் பெண் விமானி.
குறிப்பாக ,பயணிகள் விமான விமானியாக பணியாற்றிக்கொண்டிருக்கின்றார். பயணிகள் விமான ஓட்டியாக பணிபுரிவதற்கு சர்வதேசரீதியாக பல கட்டுப்பாடுகள்...
மஹிந்தவால் பதறும் விஜயகலா
யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கில் மஹிந்த அரசாங்கத்தினாலேயே போதைப்பொருள் பாவனை அறிமுகப்படுத்தப்பட்டதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜேயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
கொழும்பு இந்துக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு...
கொலை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை தமிழன்! ஜேர்மனில் அதிரடியாக கைது
ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்றில் இலங்கை தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
39 வயதான நவநீதன் என்பவர் ஜேர்மனில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின்...
தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட வயோதிபர் பரிதாபமாக மரணம்…!! யாழில் சோகம்…!
தனக்கு தானே தீ மூட்டினார் என எரிகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், தாவடி தெற்கை சேர்ந்த வீரசிங்கம் கனகதுரை (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
ஒட்டுமொத்த இலங்கையர்களையும் நெகிழ செய்த பொலிஸ் அதிகாரி!
கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் அதிகாரி ஒருவரின் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்படுகிறது.
ஆர்ப்பாட்டத்தின் போது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் மனிதாபிமானத்துடன் முதலுதவி அளித்துள்ளார்.
ஆர்ப்பாட்டங்கள் செய்யும் மாணவர்களை...
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஏற்பட்ட பதற்றம்!
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இன்று காலை குறித்த திணைக்களத்தின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.
இதனையடுத்து உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன விசேட விருந்துபசார நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.
...
தைத்திருநாளை முன்னிட்டு மரதன் ஓட்ட போட்டிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
தைத்திருநாளை முன்னிட்டு நொதேண் விளையாட்டுக் கழகம் நடத்தும் மரதன் ஓட்ட போட்டிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
மேற்படி மரதன் ஓட்டப் போட்டியானது எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்ற விரும்புபவர்கள் 19.01.2019...
யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு மக்களுக்கு ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட அவசர செய்தி
யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு மாவட்டங்களில் டெங்கு நோய் தீவிரமாக பரவிவருவதால் டெங்கு நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கும் வழிமுறைகளை உடனடியாக பின்பற்றுமாறு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 16 நாட்களில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும்...
காதலியை பலாத்காரம் செய்ய முயன்ற கும்பல்! பரிதாபமாக இறந்த காதலன்: அதிர்ச்சி சம்பவத்தின் பிண்ணனி தகவல்
தமிழகத்தில் காதலியை பலாத்காரம் செய்ய முயன்ற கும்பலை தடுக்க முயன்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியயை அடுத்த, சிறுகனூர் அருகே உள்ள திண்ணக்குளம் நடுத் தெருவை சேர்ந்தவர்...









