வெளிநாடு ஒன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்!
மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
அந்த நாட்டு ஊடகங்கள் இந்த சம்பவம் தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளன.
Alif Dhaalu Atoll பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் பணியாற்றிய...
கொழும்பு அரசியலில் யாரும் எதிர்பார்க்காத திடீர் திருப்பம்
அடுத்து வரும் சில வாரங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் சமகால சபாநாயகர் கரு ஜயசூரிய போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கட்சியின் தலைவர்...
இடமாற்றத்தால் மனமுடைந்த வங்கி ஊழியர்!
வங்கி இடமாற்றத்தினால் மனமுடைந்த அரச வங்கி ஊழியர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த பெண் நேற்றிரவு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட...
இலங்கையில் பிரித்தானியப் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்! மது போதையால் ஏற்பட்ட விபரீதம்
மாத்தறை, வெலிகம, மிரிஸ்ஸ கடற்பரப்பில் பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் அதிக மதுபோதையில் இருந்த இவர் சுகயீனமடைந்த நிலையிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
52 வயதுடைய வின்பர்க் மீசேல் என்ற...
கை, கால் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலமாக மீட்பு!
புத்தளம் – ஆனமடுவ, புனம்பிட்டி பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. 66 வயதான பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாய், கைகள் மற்றும்...
யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மாணவர்கள்! அதிரடி நடவடிக்கை எடுத்த பொலிஸார்
யாழ்ப்பாணம் பிரபல கல்லூரியின் இரு மாணவர்கள் மற்றும் பிரதேச இளைஞர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலைக்கு சேதம் ஏற்படுத்தி அதிபர் மற்றும் இரு ஆசிரியர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைது அவர்கள்...
கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி எடுத்த சோக முடிவு: அனாதையான 3 பிள்ளைகள்
கடலூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அருளழகன் - சத்யா தம்பதியினருக்கு காவியா (10), அட்சயா (5), அகிலன் (2) ஆகிய...
அப்பாவின் முகத்தைக் கூட பார்த்து பேசாத மகள்… கடைசியில் அரங்கத்தில் நிகழ்ந்த பாசப்போராட்டம்!
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும்.
இதனை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் பேச்சிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு தலைப்பினை...
இலங்கையில் 25 வயது காதலனுடன் இருந்த 52 வயதான காதலிக்கு நேர்ந்த கதி
மாத்தறை, வெலிகம, மிரிஸ்ஸ கடற்பரப்பில் இன்று பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதிக மதுபோதையில் இருந்த இவர் சுகயீனமடைந்த நிலையிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
52 வயதுடைய வின்பர்க் மீசேல் என்ற குறித்த பெண், 25...
கிழக்கின் தமிழர் பகுதிகள் முடங்கியது! வீதிகள் எங்கும் புகை மயம்!! பொலிசார் குவிப்பு..
கிழக்கு மாகாண ஆளுநர் பதவியினை மாற்றம் செய்யக்கோரி கிழக்கு மக்கள் ஒன்றியத்தின் பெயரில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று கிழக்கு மாகாணத்தின் தமிழர் பிரதேசங்களில் கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழர் பகுதிகள்...









