தமிழர்களின் உயிரை குடிக்கும் மர்மப்பழம்! மக்களே இனி இதை சாப்பிடாதீர்கள்
வாழைப்பழம் குறைந்த விலையில் அதிகளவு சத்துக்களை கொடுக்கக்கூடிய பழமாகும். இதில் உள்ள பதினாறு வகையான சத்துக்கள் நமக்கு பல நன்மைகளை தருகிறது.
உலகம் முழுவதும் கிட்டதட்ட மூவாயிரம் வகையான வாழைப்பழங்கள் உள்ளன. இன்றைய உலகில்...
லண்டனில் திருமணம் செய்த வவுனியா பெண் காதலனிற்காக எடுத்த திடீர் முடிவு
லண்டனில் வவுனியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் கடந்த வருட இறுதியில் நடைபெற்றுள்ளது,
வவுனியாவில் வசித்து வந்த இளம்பெண்ணொருவர் அப்பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரை...
பாலியல் உணர்வை தூண்டும் மாத்திரை பாவனை! இலங்கை காட்டுக்குள் பெண்ணொருவர் மரணம்
இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான முகாமில் பெண்ணொருவர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 10ம் திகதி முதல் நடைபெற்று வரும் சுற்றுலா முகாமில் கலந்து கொண்ட பெண் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர்...
இலங்கையில் ஹீரோவாக செயற்பட்ட தந்தை! அரசாங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி
கண்டி - யட்டிநுவர வீதியில் நான்கு மாடிக் கட்டிடமொன்றில் அண்மையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிர்தப்பிய குடும்பத்திற்கு வீடொன்றை வழங்க அமைச்சர் சஜித் பிரேமதாச நடவடிக்கை எடுத்துள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இந்தக் குடும்பத்தவர்கள்...
அடுத்த ஜனாதிபதியாக குமார் சங்கக்கார? அதிரடித் தகவல்!
சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பிரபல விளையாட்டு வீரர் குமார் சங்கக்கார போட்டியிடுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக உள்மட்டத் தகவல்கள் கசிந்துள்ளன.
ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் பொது வேட்பாளராக குமார் சங்கக்கார களமிறக்கப்படலாம் என...
இலங்கையில் கொண்டு வரப்படும் புதிய தடை…..
இலங்கையில் புதிய தடையொன்று விரைவில் வரவுள்ளதாக கல்வியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் பாடசாலை நேரத்தில் அதாவது காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையான நேரத்தில் பகுதி நேர வகுப்புக்களை நடத்த தடை...
பஸ்ஸில் ஏற ஓடிச் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்!
பஸ்ஸைப் பிடிக்க ஓடிய போது கல்லில் கால் தடுக்கி விழுந்ததில் மயக்கமடைந்த பெண்ணொருவர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்ததாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் கதிரவெளி – புதூர்...
மட்டக்களப்பில் மாணவன் மரணம்! ஒரு நாள் பூராக சம்பவத்தை மறைத்த சிறுவர்கள்..
மட்டக்களப்பில் "ஒரு இரவு பூராக மாணவன் இறந்ததை மறைத்த நண்பர்களினால் ஒரு ஊரே சோகத்தில் மூழ்கியுள்ளது.
மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் தலைமுடி வெட்டுவதாக பெற்றோரிடம் கூறிச் சென்ற சிறுவர் ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து...
மகிந்தவால் கொழும்பில் வீட்டை இழந்த சம்பந்தன்! இப்படியும் ஒரு தலைவரா??
எதிர்க்கட்சி தலைவர் வாசஸ்தலத்தை காலி செய்து, ‘வசதி குறைந்த’ வீட்டிற்கு குடிபெயரும் சம்பந்தன்!
எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை, மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்கும்படி சபாநாயகர் கரு ஜயசூரியவினால் கடிதம் மூலம் இரா.சம்பந்தனிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த...
புலிகள் கைவிட்ட தீர்மானம்! யாழ்ப்பாணத்தில் சுமந்திரன்…
சந்திரிக்கா தீர்மானத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி கைவிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒஸ்லோ தீர்மானத்தை கைவிட்டனர். ஆனால் அதனை நான் விமர்சிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும்...









