முஸ்லிம் பகுதி ஹோட்டலில் சாப்பிட்ட தமிழ் பெண்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
மாட்டிறைச்சி சம்சா,இறைச்சி ரொட்டி,வாபத்,பிரியர்களே அவதானம் திருகோணமலையில் நோய் வந்து இறந்த மாட்டிறைச்சி தற்போது உணவுத்தேவைக்காக முஸ்லிம் ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படுகின்றது.
அண்மையில் சம்மாந்துறை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் பிரயோக விஞ்ஞான பீடத்தில் கல்வி...
இலங்கையில் நடந்த அதிசயம்! படையெடுக்கும் பெருமளவு மக்கள்
இலங்கையில் லபுக்கலை என்பது இராமாயண கால தொடர்புடைய ஊர் என்பது யாவரும் அறிந்ததே.
பல்வேறுபட்ட அதியங்களும் ஆச்சர்ய மிக்க இடங்களும் அவ்வூரில் நிறையவே காணப்படுகின்றது.
அந்தவரிசையில் வருட பிறப்பிலேயே ஊர் மக்கள் வியக்கும் விதத்தில் அதிசயம்...
காட்டுப்பகுதிக்குள் வெளிநாட்டவர்கள் செய்த அட்டகாசம்!
இலங்கையின் பிரபல சுற்றுலாத்தளம் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் பெருமளவு வெளிநாட்டவர்கள் ஒன்று கூடியுள்ளனர்.
சுற்றுலாத்தளமான உஸ்ஸன்கொடவில் 3000 வெளிநாட்டவர்களின் பங்கேற்புடன் சுற்றுலா முகாம் நேற்று மாலை ஆரம்பமாகியுள்ளது.
சுமார் 70 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்கள் இதில் கலந்து...
பல்கலைக்கழக மாணவனின் உயிரைப் பறித்த விபத்து!
மாத்தறை – திக்வெல்ல புதிய வீதி பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹக்மன – தெனகம – பல்லேவெல பிரதேசத்தினை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இன்றைய...
ரணிலின் புது வியூகம்…மீண்டும் சந்திரிகா…!!
ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பியொருவர் விரைவில் பதவி துறக்கவுள்ளார் என்று சிறிகொத்தாவ வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
ஐ.தே.க. தலைமைப்பீடத்தின் ஆலோசனையின் பிரகாரமே குறித்த எம்.பி. பதவி விலகுகிறார் என கூறப்படுகின்றது. சட்டம் மற்றும் அரசமைப்பு துறையில்...
மஹிந்தவின் திடீர் குத்துக்கரணம்….!! அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்..?
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வேட்பாளராக நிறுத்தப்படுவார் என முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியிருந்தார்.
எனினும், இதற்கு...
இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புபவர்களின் கவனத்திற்கு..!
வெளிநாடுகளில் இருந்து வங்கிகள் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்திற்கான வருமான வரி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, கடந்த 2018 நவம்பர் மாதம் 15ஆம் திகதி...
யாழில் பேருந்தில் பயணித்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
தனது கைப்பையில் வைத்திருந்த 25 பவுண் தங்க நகைகளையும், 50 ஆயிரம் ரூபா பணத்தையும் பேருந்தில் பறிகொடுத்த பெண், ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த பெண் அழுகையுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...
இலங்கை மக்களை அச்சுறுத்தும் கொடிய நோய்! உயிர் பலி ஏற்படுமா?
இலங்கையில் தற்போதுவரை அறியப்படாத ட்ரிப்பனசொமா எனப்படும் விசர்நாய்கடி தொற்று நோய் ஒன்று இலங்கையில் ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மற்றும் பலாங்கொடை பிரதேத்தில் தற்போது இரண்டு நாய்களிடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் மிருக...
இலங்கை சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரட்டுகள், மதுபானங்கள் மற்றும் ஒரு தொகை வாசனைத் திரவியங்கள் என்பவற்றுடன்...









