Srilanka

இலங்கை செய்திகள்

96 வயதான தந்தையைக் கொலை செய்த மகன்!!

சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவில் பீல்லேபெத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் பின்பக்கம் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 96...

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுக்கு 185 வருட கடூழிய சிறைத்தண்டனை!

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு வடமத்திய மாகாண மேல் நீதிமன்றத்தால் 185 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையின் 37 பேரை ஏவுகணை செலுத்தி கொலை செய்தமை தொடர்பில்...

யாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! கட்டாயமாக்கப்படும் சட்டம்

யாழ். மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள மாநகர எல்லைக்குள் சேவையில் ஈடுபடுத்தப்படும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீற்றர் பொருத்துவது கட்டாயம் என அறிவிப்பட்டிருந்தது. இந்த நடைமுறை...

நான் எவரையும் குற்றம் சொல்ல விரும்புவதில்லை! ஒஸ்லோ பிரதி மேயர் கம்ஷாயினி

என்னைப் பெறுத்தவரையில் எந்தவொரு தேசத்திற்குப் போனாலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமவுரிமை இருக்க வேண்டுமென்றுதான் நான் நினைப்பது. அந்தவகையிலேயே நான் அனைத்து விடயங்களையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஆனால் நான் எவரையும் குற்றம் சொல்ல விரும்புவதில்லையென...

யாழில் ஆசிரியர்களுக்கு எதிராக களத்தில் இறங்கிய சின்னஞ்சிறார்கள்….!!

யாழ். சித்தன்கேணி – பிளவத்தை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மாணவர்களின் கல்வி செயற்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்படும் இரு ஆசிரியர்களை இடமாற்றம் செய்யுமாறு கோரி போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தினை பாடசாலையின்...

இலங்கையில் ஹோட்டல் கழிப்பறைக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!! கமராவில் வெளியான அம்பலம்

சுற்றுலா விடுதி ஒன்றில் வெளிநாட்டு யுவதி ஒருவர் கழிப்பறைக்குச் சென்ற போது இரகசியமான முறையில் அதனை படம் பிடிக்க முயன்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சுற்றுலா விடுதியில் பணி புரிந்த இளைஞர்...

ஆசிரியரின் மோசமான செயற்பாடுகள்? ஊடகவிலாளருக்கும் கொலை அச்சுறுத்தல்!

நுவரெலியா இராகலை பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்தும், அந்த பாடசாலையின் ஆசிரியரின் மோசமான செயற்பாடுகள் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் தெரியவருவதாவது, “குறித்த பாடசாலையின் ஆசிரியர்...

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் திடீர் மாற்றம்

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்ளும் விலை நிர்ணய குழு இன்று...

தென்னிலங்கை பேரினவாதிகளே ஜனநாயக உரிமையை அனுபவிக்கின்றனர்!

இலங்கையில் ஜனநாயகம் என்பது தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்ததாக உள்ளது. தமிழர்களின் ஜனநாயகம் எல்லா பக்கத்தாலும் மீறப்பட்டு உள்ளன என முன்னாள் வடமாகாண மாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். உலக தமிழாராய்ச்சி...

தமிழ் இளைஞருக்கு விமான நிலையத்தில் நேர்ந்த கதி! கொதித்தெழுந்த உலகத்தமிழர்கள்!

தமிழ்நாட்டு இளைஞர் ஒருவருக்கு இந்தி தெரியாததால் மும்பை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரி அவரை அவமானப்படுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆபிரஹாம் சாமுவேல் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா செல்ல மும்பை சத்ரபதி விமான...