வட மாகாண ஆளுநராக சுமந்திரனின் நண்பன்! வெடித்தது புதிய சர்ச்சை
வட மாகாண ஆளுநராக சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டமை தொடர்பில் தென்னிலங்கை அரசியலில் பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் நெருக்கிய நண்பரான சுரேன், ஆளுநராக நியமிக்கப்பட்டமையே சர்ச்சை...
மட்டகளப்பில் தமிழ் இளைஞர்களை தாக்கிய இஸ்லாமியருக்கு நேர்ந்த சோகம்
மட்டக்களப்பில் 90ம் ஆண்டு காலத்தில் பல்கலைக்கழகத்தில் தமிழ் இளைஞர்களை கடத்தி கொலை செய்த ஜிகாத் உறுப்பினரை நேற்றிரவு சவுக்கடி தமிழ் கிராமத்தினூடாக பதுங்கி சென்ற வேளை இனம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு தப்பியோடி...
கொழும்பில் ஆபாச நடவடிக்கையில் ஈடுபட்ட பிரபல நடிகை
சீதுவ பிரதேசத்தில் நடத்தி செல்லப்பட்ட பிரபல மசாஜ் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற விசேட சுற்றி வளைப்பில் பிரபல தொலைகாட்சி நடிகை உட்பட 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெஹெலியகொட விசேட விசாரணை பிரிவிற்கு கிடைத்த...
யார் இந்த மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா? இராணுவத்தின் 53 வது தலைமை அதிகாரியாக நியமனம்
விடுதலை புலிகளுடனான இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, இலங்கை இராணுவத்தின் 53 வது தலைமை அதிகாரியாக நியமனம் பெற்றுள்ளார்.
சவேந்திர சில்வா, இறுதிக்கட்டப் போரில் 58 ஆவது...
கொலை செய்து புதைக்கப்பட்ட 9 வயது சிறுமியின் சடலம் தோண்டி எடுப்பு
பதுளை ஹாலிஎல – கன்தேகெதர சார்ணியா தோட்டம் மஹதென்ன பிரிவில் கொலை செய்து புதைக்கப்பட்ட 9 வயது சிறுமியான டிலானியின் உடலம் பதுளை மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று தோண்டி எடுக்கப்பட்டது.
பதுளை மாவட்ட...
டக்ளஸ் தேவானந்தவுக்கும் வாய்ப்பு!
நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 13 இலிருந்து 18ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நேற்று பிரதி சபநாயகர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது குழுவுக்கு புதிதாக ஐந்து பேர் நியமிக்கப்பட்டனர்.
ஜோன் அமரதுங்க, காமினி ஜெயவிக்கிரம பெரேரா, சஜித்...
புதிய வடக்கு ஆளுனரின் அதிரடி உத்தரவு…!!
வடமாகாண ஆளுனராக இன்றைய தினம் பதவியேற்ற சுரேன் ராகவன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதிக்கு முன்னர் வடமாகாணத்தில் உள்ள சகல அரச திணைக்களங்களினதும் பெயர்பலகைகள் மும்மொழிகளில் அமையவேண்டும் என அதிரடி உத்தரவு...
பூட்டிய அறைக்குள் தூக்கில் தொங்கிய யுவதி….!!
பூட்டிய அறைக்குள்ளிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் யாழ். அச்சுவேலி தெற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, குறித்த யுவதி தற்கொலை செய்து...
மனைவியின் தலையை துண்டித்து, பூஜை நடத்திய கணவன்! இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
இரத்தினபுரியில் தனது மனைவியின் கழுத்தை துண்டித்து அதனை பூஜை செய்து மறைத்து வைத்த கணவர் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம், கடந்த மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
தனது தாயை...
இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி தேடியே உயிர்விட்ட தாய்!
முல்லைத்தீவில் இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடிவந்த சேர்ந்த தாயார் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
முல்லைத்தீவு தேவிபுரம் 'அ 'பகுதியை சேர்ந்த 68 வயதான சண்முகராசா விஜயலட்சுமி என்பவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
...









