கிளிநொச்சியில் மூன்று தமிழர்களை பலியெடுத்த இராணுவ வாகனம்! பதறும் உறவுகள்..
கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் இராணுவ ரக் வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூன்று பேரும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்றுபேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் பளைப் பகுதியைச் சேர்ந்த...
வரும் வெள்ளிக் கிழமை மைத்திரியின் யாரும் எதிர் பாராத அதிரடி அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்றும் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வெள்ளியன்று வெளியாகும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் இடம்பெற்ற அரசியல் ஸ்திரமற்ற நிலையை தொடர்ந்து பலரும் தேர்தலை நடத்துமாறு கோரி...
மறைக்கப்பட்ட சந்திரிக்காவின் இரகசியம் அம்பலம்!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பாரிய குற்றச்சாட்டு கடந்த 8 வருடங்களாக மூடி மறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறித்த முறைப்பாடு குற்ற விசாரணை திணைக்களத்தினால் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக...
கிணற்றுக்குள் வீழ்ந்த சிறுமி மரணம்…..!
கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பதினோரு வயது சிறுமி கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ள சோகம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பற்ற கிணற்றில் நீர் அள்ளிக்கொண்டிருந்த போது தவறி வீழ்ந்து மரணித்துள்ளதாக...
இலங்கையின் குட்டி லண்டனில் பெய்த பனிக்கட்டி மழை….!! பெரும் குதூகலத்தில் பொதுமக்கள்…!!
டிசம்பர் மாதம் குட்டி இங்கிலாந்து என்று அழைக்கப்படும் அழகிய நுவரெலியாவில் மேலும் அழகு சேர்க்கும் வகையில் பனி மழை பொழியும் காலம் இது, அந்த வகையில் நேற்று அதிகாலை 07/01/2019 நுவரெலியா சினிசிட்டா...
வவுனியாவில் வைத்தியர்களின் கார் கண்ணாடிகளை உடைத்த விஷமிகள்!!
கார் கண்ணாடிகளை உடைத்த விஷமிகள்
வவுனியாவில் வைத்தியர் விடுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களினுடைய கண்ணாடி இன்று காலை உடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் பணிபுரியும்...
மீண்டும் மஹிந்தவை மாட்டிவிட்ட பிரபல ஜோதிடர்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், ஜோதிடருக்கு வழங்கிய வாகனம் தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவையில் பணி செய்யாத தனக்கு, மிஹின் லங்கா ஊடாக வாகனம் வழங்கியமை தொடர்பில், மஹிந்தவிடம் கேட்க...
இளைஞர்களின் மோசமான செயல்! வவுனியாவில் இரகசிய கமராவுடன் நடமாடும் மக்கள்
வவுனியா நகர்ப்பகுதியில் இரகசிய கமராக்களுடன் இளைஞர் யுவதிகள் நடமாடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நகர்ப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் பொருட்களை கொள்வனவு செய்ய செல்லும் பெண்களுடன் அங்கிருக்கும் சில ஆண்கள், ஈடுபட்டு வருகின்றனர்.
...
கிளிநொச்சியில் பரிதாபமாக பலியான சிறுமி! இறுதி கிரிகைகள் செய்ய முடியாமல் தவிக்கும் பெற்றோர்
கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பதினொரு வயது சிறுமி கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் இந்த சோகம் இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பற்ற கிணற்றில் நீர் அள்ளிக்கொண்டிருந்த போது தவறி வீழந்து மரணித்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்....
கண்டியில் பதற்றம்! 5 மாடி கட்டடத்தில் உயிருக்கு போராடிய மக்கள் – வெளியாகிய அதிர்ச்சி வீடியோ
கண்டியில் அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதனை தொடர்ந்து அதிர்ச்சி காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
இன்று காலை 7 மணியளவில் கண்டி , யட்டினுவர வீதியில் அமைந்துள்ள ஐந்து மாடி கட்டிடத்தில்...









