வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து யுவதி செய்த காரியம்! யாழில் சம்பவம்
யாழ்ப்பாணத்தில் பூட்டிய அறைக்குள்ளிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் யாழ். அச்சுவேலி தெற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, குறித்த யுவதி...
திருமணமாகி சில மாதங்களில் பரிதாபமாக உயிரிழந்த யாழ். இளைஞர்கள் – நேற்று நடந்த கோரச் சம்பவம்
கிளிநொச்சில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த இளைஞர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
இயக்கச்சியில் இராணுவ வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து ஏற்பட்டிருந்தது. இதன் போது முச்சக்கரவண்டியில் பயணித்த...
யாழில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பயங்கர கொள்ளை! அதிகாலையில் நடந்த விபரீதம்
யாழ். சாவகச்சேரி நகரில் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது.
இக்கொள்ளைச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணிக்கும் 3 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட வர்த்தக நிலையத்தின்...
யாழ் வைத்தியில் இப்படி ஒரு அவலம்!! காத்துக் கிடக்கும் மக்கள்..
யாழில் வைத்திய சான்றிதழ் பெறுவதற்காகத் தேசிய போக்குவரத்து வைத்திய நிலையத்திற்கு முன்னால் மக்கள் காத்துக்கிடக்கின்றனர்.
சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான வைத்திய சான்றிதழ் பெறுவதற்கு யாழ். தேசிய போக்குவரத்து வைத்திய நிலையத்துக்கு செல்லும் மக்கள்...
தமிழர்கள் பயன்படுத்திய அதிபயங்கர தாக்குதல் கருவி!!
திருச்சி அருகே கி.பி. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த சக்கர வடிவ ஆயுதத்தின் புடைப்பு சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி தொன்மை குறியீட்டாய்வாளர் ஒருவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
கல்தூண்
திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே உள்ள மேலரசூரில்...
தமிழ் மக்களுக்கு தலைமை தாங்குவதற்கு இவரே சிறந்த தலைவர்! பொதுமக்கள்
தாயகத்தில் தமிழ் மக்களை தலைமை தாங்கத் தகுதியான தலைவர் சி.வி. விக்னேஸ்வரனே என பெருமளவு பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவை தளமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச தமிழ் ஊடகம் ஒன்றினால் கடந்த ஒரு வாரமாக உலகின்...
பள்ளிவாசல் கட்ட நிதியுதவு வழங்கிய சம்பந்தன்: கொதித்தெழும் தமிழர்கள்…
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் புல்மோட்டை பள்ளிவாசலுக்கு 5,00,000 ரூபா நிதி ஒதிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தை...
பொலிஸ் உத்தியோகத்தர் யாழில் உயிரிழப்பு?
எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சிறுவர் பெண்கள் குற்றப்பிரிவில் கடமையாற்றிய அநுராதபுரத்தைச் சேர்ந்த என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.
ஒரு வாரத்துக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா...
கஞ்சா கடத்தியோரை காப்பாற்றுகின்றது கூட்டமைப்பு
அரசியல்வாதிகள் பொலிஸாரின் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளில் அநாவசியமாக தலையீடு செய்து பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை குறிப்பாக, கஞ்சாக் கடத்தல் காரர்களை, விடுவித்தமை தொடர்பாக சபையின் அவதானத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன் என ஈழ...
கிழக்கின் ஆளுனரது அதிரடி அறிவிப்பு! தமிழ் மக்களுக்கு விழுந்த ஆப்பு..
கிழக்குமாகாணத்திற்கென புதிதாக நியமனம் பெற்றுள்ள இனவாத ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கிழக்குமாகாணத்திலுள்ள அரச காணிகளது தரவுகளை உடனடியாக தமக்கு வழங்கும்படி கிழக்குமாகாணத்திலுள்ள அனைத்து அரசகாரியாலயங்களிலும் கோரியுள்ளார் என நம்பகமான தகவல் ஒன்று எமக்கு...









