பதவியை இழந்தார் சம்பந்தன்!
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவை புதிய எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் இன்று கூடியபோது பிரதி சபாநாயகர் இந்த விடயத்தை சபையில் அறிவித்தார்.
வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று...
மன்னாரில் ஒட்டபட்ட மர்ம சுவரொட்டிகளால் குழப்பத்தில் மக்கள்!
மன்னார் நகர மத்திய பகுதியில் அதிகம் மக்கள் நடமாடும் பகுதிகளில் மர்ம சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
இனம் தெரியாத சிலரால் மத நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் வகையில் சிவசேனை என்று எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மும்மதத்தை...
உலகமே வியந்த யாழ்ப்பாணத்து பொறியியலாளர் மாமனிதர் துரைராஜா
மகாவலி ஆற்றில் ஒற்றைத்தூணில் நிற்கும் பாலத்தை கட்டிய யாழ்ப்பாணத்து பொறியியலாளர். துரை விதியின் சொந்தக்காரர். ஆம்! அவர்தான் பேராசிரியர் மாமனிதர் அழகையா துரைராஜா.
பேராசிரியர் துரைராஜா 1934 ஆம் ஆண்டு கார்த்திகை...
இந்த தேவாங்கின் செயலைப் பார்த்தீர்களா?
நோர்வே ஓசிலோ மாநகரின் பிரதி மேயர் பதவி வகிக்கும் ஹம்சாயினி, யாழ் சென்று டக்ளஸ் நடத்தும் TV இல், புலிகள் காலத்தில் ஜனநாயகம் இருக்கவில்லை என்று கூறி சிங்களவர் பாராட்டை பெற்றுள்ளார். யார்...
நடு வீதியில் நேரடியாக மோதிக் கொண்ட கருணா , யோகேஸ்வரன்!
அண்மையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் தமிழ் மக்களுக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய காரணம் என்றும் கருணா என அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, வாகனேரி...
காதல் விவகாரம்? கல்லடி பாலத்தில் தற்கொலை செய்துகொண்ட சிறுமி! வெளியாகிய தகவல்கள்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட 16 வயது சிறுமியின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல்...
மடு பகுதி வீடுகளிற்குள் சிங்கள இளைஞர்கள் புகுந்ததால் பதற்றம்!
தமிழ் மக்களின் வீடுகளிற்கு சென்ற அனுராதபுர சிங்கள இளைஞர்கள் நால்வரை மடுவில் உள்ள மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது,
மன்னார், மடு, பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் உள்ள வீடுகளிற்கு...
வரலாற்றில் முதன் முறையாக வடக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் மைத்திரி அதிரடி நடவடிக்கை
வடக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் சுரேஷ் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இன்று அவர் ஆளுநராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
யாரும் இவரது பெயரை உச்சரிக்காத நேரத்தில் இன் நியமனம் ஜனாதிபதியால்...
ஆழ்கடல் மீன்பிடிக்காக சென்ற மீனவர்களுக்கு கிடைத்த பெறுமதியான பொருள்!!
முல்லைத்தீவு – நாயாறு ஆழ்கடலில் மிதந்து வந்த ஒரு தொகுதி வலை நேற்று மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளன.
நாயறுப்பகுதி மீனவர்கள் நேற்று காலை ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்றுள்ளனர்.
இதன்போது ஆழ்கடல் பகுதியில் பெறுமதியான வலைகள் மிதந்து...
விரைவில் உயரப் போகும் விலை….?
பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படாவிடின், பால்மா இறக்குமதியை நிறுத்தப் போவதாக பால்மா இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பால்மா இறக்குமதிகளின் போது, தற்பொழுது 30 தொடக்கம் 40 சதவீம் நட்டம் ஏற்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்....









