வவுனியாவில் பாலியல் குற்றச்சாட்டில் கைதான அதிபருக்கு விளக்க மறியல்!
வவுனியா அண்ணா நகர் பாடசாலையின் அதிபர் உதயகுமார் மாணவிகளுடன் பாலியல் சேஷ்டை புரிந்த குற்றச்சாட்டில் நேற்றைய தினம் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்
இன்றைய தினம் மாவட்ட நீதவான் நீதிமன்றில் குறித்த அதிபரை முன்னிலைப்படுத்தியிருந்த...
இன்று நொடிப் பொழுதில் உயிர் தப்பிய பயணிகள்!
வவுனியா – மன்னார் வீதியில் காமினி வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள புகையிரதக் கடவையை பஸ் ஒன்று உடைத்துக் கொண்டு உள்நுழைந்த நிலையில் புகையிரத மற்றும் பஸ் சாரதிகளின் விரைவான செயற்பாட்டால் சுமார் 50...
அங்கஜன் – சந்திரகுமார் வடக்கு ஆளுனர் ரேஸில்……
வடக்கு ஆளுனர் யார் என்பது அனேகமாக நாளை மதியத்திற்கு முன்னதாக தெரிந்து விடும்.
நேற்று முன்தினம் ஐந்து மாகாண ஆளுனர்கள் நியமிக்கப்பட்டனர். கிழக்கு, வடமேல், வடமத்திய, மத்திய, மேல் மாகாண ஆளுனர்கள் நியமிக்கப்பட்டனர். நான்கு...
2019இல் அரசாங்க ஊழியர்களிற்கு மகிழ்ச்சிகர செய்தி….
அரச பணியாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அது குறித்த நடவடிக்கைகளை தற்போது அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக, பிரதி அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொதவில் இன்று...
அனுமதியின்றி இலங்கையை விட்டு புறப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய விமானம்!
வௌிநாட்டு முதலீட்டாளர்கள் சிலரை ஏற்றிவந்த விமானம் ஒன்று, அனுமதியின்றி இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளமையினால் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது.
சீனா , சிங்கப்பூர் ,ஹொங்கொங் முதலீட்டாளர்களை எற்றிவந்த குறித்த விமானம், கடந்த 03...
இருவருக்கு நேர்ந்த கதி..??
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிரான்குளத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இருவரும் மோட்டர்சைக்கிளில் வீடு நோக்கி...
அமெரிக்காவில் அம்பலமாகும் மஹிந்த தொடர்பான பல ரகசியங்கள்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பான முக்கிய தகவல்கள் அம்பலமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய இதனை அம்பலப்படுத்தவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பணச்சலவை மற்றும் வீசா...
யாழ் மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
யாழ். கைதடி பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்ற பெண் ஒருவரின் சங்கிலியை கொள்ளையர்கள் களவாடிச்சென்றுள்ளனர்.
இதன் போது குறித்த பெண் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில் காயமடைந்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில்...
இலங்கையில் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 50 பேர்!
புகையிரதக் கடவையை உடைத்துக் கொண்டு இலங்கை போக்குவரத்து துறையினருக்கு சொந்தமான பஸ்ஸொன்று உள்நுழைந்த நிலையில் புகையிரத மற்றும் பஸ் சாரதிகளின் விரைவான செயற்பாட்டால் சுமார் 50 வரையிலான பயணிகள் தப்பியுள்ளனர்.
வவுனியா -...
வெள்ளைக் கோட்டில் வீதி கடக்க முயன்ற பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்! வெளியானது அதிர்ச்சி காணொளி
மாத்தளையில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த காணொளி வெளியாகியுள்ளது.
மாத்தளை நகர மத்தியில் இந்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வெள்ளைக் கோட்டில் வீதியை கடக்கும் போது வேகமாக வந்த...









