அமுலுக்கு வந்துள்ள புதிய நடைமுறை…!!
கடந்த முதலாம் திகதி முதல் மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.தற்போது அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டு வழங்கும் நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் புதிய கடவுச்சீட்டை பெற்றுக்...
வேகக் கட்டுப்பாட்டையிழந்த உந்துருளி மதிலில் மோதி கோர விபத்து…..!
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் கொங்கிறிட் தூணில் மோதி விபத்துக்குள்ளானதில்...
காதல் விவகாரத்தினால் கல்லடி பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி!
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற 16 வயது சிறுமியை காப்பாற்ற இளைஞர் ஒருவர் ஆற்றில் குதித்போதும் குறித்த சிறுமியை காப்பாற்ற முடியாமல் போன சம்பவம்...
9 வயது சிறுமியை கொலை செய்து புதைத்த தாய்! இலங்கையில் நடந்த கொடூரம்
9 வயது சிறுமி ஒருவரை கொலை செய்து புதைத்ததாக சந்தேகப்படும் தாய் மற்றும் அவரின் கள்ளக்காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதுளை ஹாலிஎல – கன்தேகெதர சார்ணியா தோட்டம் மஹதென்ன பிரிவில் ஒரு...
சபரிமலையில் தரிசனம் செய்து சர்சசையை ஏற்படுத்திய இலங்கை பெண் தொடர்பில் வெளியாகிய தகவல்!
இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் சபரிமலையில் தரிசனம் மேற்கொண்ட செய்தி கடந்த வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
எனினும் இன்னும் அந்த செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை என்று, சபரிமலை தந்திரி கண்டராரு ரஜுவராரு தெரிவித்துள்ளார்.
சசிக்கலா...
யாழில் மயங்கி விழுந்த மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு ஏற்பட்ட நிலை!
யாழில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது..
நல்லூர் – பருத்தித்துறை வீதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய சின்னத்துரை சசிகரன் என்பவரே...
பிரபாகரனின் புகைப்படத்தோடு தவறான தலைப்பிட்ட யாழ். பத்திரிக்கை! கோபமடைந்து இளைஞர்கள் செய்த காரியம்
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்துடன் பொருத்தமற்ற தலைப்புடன் வார பத்திரிக்கையில் வெளியான செய்தியால் குறித்த பத்திரிகையை பருத்தித்துறை இளைஞர்கள் எரித்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
யாழில் இருந்து வெளியாகும் வார பத்திரிகை ஒன்றின்...
புலிகளின் பேச்சுவார்த்தையை கேள்விக்குட்படுத்தும் நோர்வேயின் பிரதி மேயரான ஈழத்தமிழ் பெண்
விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தை மேசையில் ஒரு பெண்ணுக்கேனும் சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை என நோர்வே, ஒஸ்லோ மாநகராட்சியின் பிரதி முதல்வரான ஈழத்தைச் சேர்ந்த கம்சாயினி குணரட்னம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகைத் தந்துள்ள அவர் தனியார் தொலைக்காட்சிக்கு...
மட்டக்களப்பில் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் கவலையளிக்கும் செயல்
மட்டக்களப்பில், வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினை வரவேற்கும் நிகழ்வில் அமைச்சர் கலந்து கொள்ளாமல் சென்றமை தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சஜித் பிரேமதாச நேற்று மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
கோறளைப்பற்று பிரதேச செயலாளர்...
புதுமணத் திருமண தம்பதிக்காக களமிறங்கிய பொலிஸ் படை! இலங்கையில் நடந்த சுவாரஸ்யம்
தம்புள்ளையில் புதுமணத் தம்பதியரின் திருமண மோதிரம் காணாமல் போன நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.
தேவஹுவ ஏரியில் குளிக்க சென்ற தம்பதியின் மோதிரம் காணாமல் போன நிலையில் பொலிஸ் குழுவினர் மற்றும் நீர் விளையாட்டு உறுப்பினர்களால்...









