கடி நாயை கட்டி வைக்க வேண்டிய தேவையிருக்கின்றது! எம்.ஏ.சுமந்திரன்
இந்த நாட்டில் சர்வாதிகாரத்திற்கு வித்திடுகின்ற சர்வாதிகாரத்திற்கு நாட்டினை கொண்டுசெல்கின்ற முயற்சியை தடுத்து நிறுத்திய பெருமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை சம்பந்தன் ஐயாவையே சாரும் என தமிழரசுக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற...
ரணில் தலைமையில் புதிய மெகா கூட்டணி!
ஐக்கிய தேசிய முன்னணியை, “தேசிய ஜனநாயக முன்னணி” என்ற பெயரில் அரசியல் கட்சியாகப் பதிவுசெய்வதற்கு பங்காளிக்கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஜனவரி மாதம் முதலாம் வாரத்தில் இதற்கான நடவடிக்கை இடம்பெறும் என்று ஐக்கிய...
நேருக்கு நேர் மோதிய முச்சக்கர வண்டிகள் : படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில்!!
திருகோணமலையில் முச்சக்கர வண்டிகள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த மூவர் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை ,அபேயபுர பகுதியைச் சேர்ந்த தென்னக்கோன்...
யாழில் கர்ப்பிணி மனைவியை விட்டு ஓடிய கணவன்!! 13 வருடங்களின் பின்னர் நடந்தது என்ன?
ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த மனைவியை கைவிட்டு சென்றவர் 13 வருடங்களின் பின்னர் பிள்ளையின் பிறப்பு சான்றிதழில் தந்தையாக கையொப்பம் இட்ட சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
நீதிவானின் உத்தரவுக்கு அமைய குறித்த சந்தை...
வெள்ள அனர்த்தம்: பிறந்த சில நாளேயான சிசுவும், தாயும் மரக்கிளையிலிருந்து மீட்பு!
அடைமழை, வெள்ளத்தால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் குளங்கள் நிரம்பி வான்பாய்ந்ததையடுத்து ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் இரண்டு மாவட்டங்களும் பெரும் அனர்த்த்தை எதிர்கொண்டன. வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் 23,054 குடும்பங்களை சேர்ந்த 73,000 பேர்...
பிரபாகரனை கொலை செய்ய திட்டமிட்டேன்! சரத் பொன்சேகா
தம்மை விமர்சித்தமை மற்றும் கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் மன்னிப்பு கோருமாறு ஜனாதிபதி கோரிய போதும் தான், அதற்கு உடன்படவில்லை என்று பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அமைச்சுப்பதவி வேண்டுமென்றால்...
மைத்திரிக்கு முன்னிலையில் நடந்த அடிதடி! காயங்கள் இன்றி தப்பிய உறுப்பினர்கள்
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டதாக தெரியவருகிறது.
தொகுதி அமைப்பாளர்கள், ஜனாதிபதி முன்னிலையிலேயே கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவை கடுமையாக விமர்சித்துள்ளனர். இதன்போது...
ரணிலின் கட்சிக்குள் மீண்டுமொரு போர்!
இடைக்கால கணக்கு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது அரசாங்கத்திற்கு 108 வாக்குகளே கிடைத்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கழித்தால், ஐக்கிய தேசியக்கட்சிக்கு 88 வாக்குகள் மட்டுமே கிடைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல...
கடுப்பாகி திடீரென வெளியேறிய மைத்திரி! அதிர்ச்சியடைந்த மஹிந்த குழுவினர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் கூட்டத்தில் இருந்து திடீரென வெளியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜனாதிபதி இல்லத்தில் நேற்று நடந்த கட்சி அமைப்பாளர்களுக்கான கூட்டத்தில், தேர்தல் கூட்டு தொடர்பாக...
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி! மஹிந்த அணியின் அதிரடி திட்டம்
இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை, தகுதியிழப்புச் செய்யக் கோரி, சட்டநடவடிக்கை எடுக்கபடவுள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இவ்வாறு எச்சரித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்...









