Srilanka

இலங்கை செய்திகள்

பிரபல பாடசாலை மாணவர்கள் செய்த மோசமான செயல்!

ஆசிரியரின் வீட்டில் திருடிய குற்றச்சாட்டில் பிரபல பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நகரப்பகுதியில் உள்ள மிகப் பிரபலமான பாடசாலையில் கல்வி பயிலும் அரியாலை பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் நால்வரே...

பதற வைத்த கணப்பொழுதுகள்! சிதறி ஓடிய மக்கள்! உயிர் தப்பிய குடும்பத்தினரின் திகில் அனுபவம்

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் இறுதி நொடியில் உயிர் தப்பிய அனுபவத்தை 14 வருடங்களின் பின்னர் இலங்கை குடும்பம் ஒன்று பகிர்ந்துள்ளது. மொரட்டுவ ரயில் நிலையத்தின் மூன்றாவது பிரிவில் ரயில் டிக்கட் பெற்றுக்...

குடும்ப பெண்ணை அச்சுறுத்தி 25000 ரூபாய் இலஞ்சம் பெற்ற கிராமசேவகர்

இழப்பீட்டு நிவாரணமாக வழங்கப்பட்ட 1 லட்சம் ரூபாயில் 25000 ரூபாயை தனக்கு வழங்கவேண் டும் என கூறி குடும்ப பெண்ணை மிரட்டி இலஞ்சம் பெற்ற கிராமசேவகர் சிக்கலில் மாட்டியுள்ளது டன் தற்காலிகமாக பணி...

இரணைமடு குளத்திற்குள் ஏற்பட்ட அதிசயம் : வியந்து போன மக்கள்!!

கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் வான்பகுதிக்குள் அதிகளவு மீன்கள் பிடிபடுவதனால் இன்று பலர் மகிழ்ச்சியில் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். பெருமளவானவர்கள் வான்பகுதிக்குள் மீன் பிடியில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நூற்றுக்கணக்கான கிலோ மீன்கள் பிடிப்படுவதனால் வியாபாரிகளும்...

நத்தார் தினத்தில் யாழில் நடந்துள்ள சோகம்!!

யாழில் நத்தார் தினத்தன்று குளத்திற்கு குளிக்க சென்ற குடும்பஸ்தரொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறித்த சம்பவம் யாழ்ப்பாணம், மணியம் தோட்டம் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அதே...

நாட்டை உலுக்கிய கொடூர சம்பவம்! திடுக்கிடும் தகவல்கள்

தங்காலை குடாவெல்ல துறைமுகத்தில் நேற்று காலை இரண்டு நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். பெருந்தொகையான மக்கள் பார்த்து கொண்டிருந்த வேளையில் மர்மநபர்களால் துப்பாக்கி சூட்டு சம்பவம்...

இலங்கையில் செல்பியால் தொடரும் மரணங்கள்! பரிதாபமாக பலியான இரண்டு இளைஞர்கள்

பம்பரகம நீர்வீழ்ச்சியில் வீழுந்து காணாமல் போன இருவர் சடலமாக மீட்டுள்ளனர். ராவனா எல்லை பகுதியில் உயரத்தில் அமைந்துள்ள பம்பரகம நீர்வீழ்ச்சி விழுந்த இரு இளைஞர்களை இராணுவத்தினர் மீட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த...

சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி வரலாறு காணாத பாரிய வீழ்ச்சி!

அமெரிக்க டொலர், பிரித்தானியா பவுண்ட், யூரோ ஆகிய சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி வரலாறு காணாத பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது. இன்று மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய,...

என்னை சிறையிலிருந்து விடுதலை செய்ய மகிந்த மன்னிப்பு கேட்க சொன்னார்! சரத் பொன்சேகா

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்னைச் சிறையில் அடைத்த போதும், அவரிடம் மன்னிப்புக் கேட்டால் என்னை விடுவிப்பதாகக் தெரிவிக்கப்பட்டது. எனினும், நான் அதனை மறுத்து விட்டேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

ஆமியுடன் வராததால் நிவாரணம் இல்லை! கிளி இரத்தினபுரம் ஜி.எஸ் புது சட்டம்!

அண்மையில் கிளிநொச்சியில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் அரச திணைக்களங்களாலும், சுயாதீன அமைப்புகளாலும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்...