Srilanka

இலங்கை செய்திகள்

மைத்திரி மங்களவிற்கு இடையே ஏற்படவுள்ள திடீர் மாற்றம் !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கு இடையில் ஒரு உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அரச ஊடகங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதை விட அங்கு அரச...

நொருக்கப்பட்ட புத்தர் சிலைகள்! பின்னணியில் ஐ.தே.கட்சியின் முக்கிய அமைச்சரா?

முஸ்லிம் மக்கள் அதிகம் செறிந்து வாழும் மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான நாசகர செயற்பாடுகளை ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் ஹபிர் ஹாசிமின் ஆதரவாளர் மேற்கொண்டிருக்கலாம் என்று பௌத்த...

பொட்டு அம்மனை இறுதியாக சந்தித்த அதி முக்கியஸ்த்தர்!

யாழ்ப்பாணத்தை விட்டு செல்வதற்கு முன்னர் பொட்டு அம்மனை இறுதியாக சந்தித்தேன் என்று யாழ்.கம்பன் கழகத்தின் நிறுவுனர் கம்பபாரதி கூறியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, மக்களுடன்...

யாழில் வீதியில் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் தாலிக்கொடியை மோட்டார்ச் சைக்கிளில் வந்த இருவரால் அறுத்துச்செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் தென்மராட்சி மீசாலை கிழக்கு சிற்றம்பலம் வீதியில் இக்கொள்ளைச் சம்பவம் இன்று மதியம் 1.30...

அருட்தந்தை இறந்த இடத்தை தேடிச் சென்ற மௌலவி! அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த மனதை உருக்கும் சம்பவம்

தமிழர்களுக்கும், ஏழை குழந்தைகளுக்கும் அளப்பறிய சேவைகளை ஆற்றிய அருட்தந்தை செற்றிக் ஜூட் ஒக்கர்ஸின் பிரிவு ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் பெரும் இழப்பாக மாறியுள்ளது. இந்த நிலையில் அருட்தந்தையை ஒரு முறை மாத்திரமே சந்தித்த மௌலவி...

இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் செல்பி படம் எடுக்க முயற்சித்தவருக்கு நேர்ந்த கதி!

வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் இருவரை தியலும நீர்வீழ்ச்சியை பார்ப்பதற்கு வழிகாட்டியான இளைஞர் ஒருவர் அழைத்துச் சென்று அவர்களுடன் செல்பி படம் எடுக்க முயற்சிக்கையில் தியலும நீர்வீழ்ச்சியில் விழுந்து மாயமான இளைஞர் ...

கொலை குற்றச்சாட்டில் சிக்கிய மஹிந்த – கோத்தபாய! புலம்பெயர் சட்டத்தரணியின் அதிரடி செயல்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்டோருக்கு எதிராக வெளிநாட்டு நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யும் முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக...

ரணில் சொன்ன அந்தவொரு வார்த்தையால் வெளிநாட்டவர்களுக்கு ஏற்பட்ட அவநம்பிக்கை

அரசாங்கத்தின் அமைச்சரவை தற்காலிகமானது என பிரதமர் அறிவித்துள்ளமையானது, இலங்கை மீது வெளிநாட்டவர்கள் வைத்திருந்த நம்பிக்கையானது அவநம்பிக்கையாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய மக்கள் சுதந்திர...

ரணிலை மோசமாக விமர்சித்த மகிந்த ராஜபக்ச! பேச்சால் சர்ச்சை

பிள்ளைகள் உள்ள அப்பாக்களுக்குத்தான் தெரியும் மக்களின் பிரச்சினைகள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மித்தெனிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மத நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற பேசிய மகிந்த ராஜபக்ச,...

மைத்திரியுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்! பதவியை தூக்கியெறிவேன்

நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியுடன் இணைந்துதான் இந்த பத்து மாதங்களும் பயணிக்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு, கொலன்னாவைப் பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு...