விடுதலைப் புலிகளின் பெயரில் திடீரென வெளியான அறிக்கை…..
விடுதலைப் புலிகளின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானதை தொடர்ந்து இந்திய புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கும்...
அதிரடி உத்தரவிட்ட மைத்திரி! அதிர்ச்சியில் மஹிந்த தரப்பினர்
அனைத்து அமைச்சர்களின் பொறுப்பும் அமைச்சின் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை, புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டமைக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றம்...
ரணில் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
தமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
நல்லாட்சி...
மைத்திரியின் ஜனாதிபதி பதவியை பறிக்க திட்டமிடும் ரணில் தரப்பு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றிரவு நடத்திய பேச்சுக்கள் தோல்வியடைந்ததது.
இதனை அடுத்து, அவருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையைக் கொண்டு வரும் முனைப்புகளை ஐக்கிய தேசிய முன்னணி தீவிரப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு அரசியல்...
சண்டித்தனமாக பதவியில் இருக்க முடியாது! மகிந்தவுக்கு எச்சரிக்கை
சண்டித்தனமாகவும், பலவந்தமாகவும் பதவியில் இருக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவையை நீக்க கோரி நாடாளுமன்ற உறுப்பினர்...
கருணா மற்றும் பிள்ளையானை இணைத்துக்கொண்டமை புலிகளை வீழ்த்துவதற்கான ஒரு போர் வியூகம்!
மாவீரர் தின நிகழ்வுகளை நடத்த தடையேற்படுத்தியமையின் காரணமாகவே வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த காலங்களில் அரசாங்கத்தின் அனுசரணையுடனனேயே மாவீரர் நிகழ்வுகள் இடம்பெற்றதாகவும், இம்முறை...
இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்! மகிந்தவுக்கு ரணில் விடுத்துள்ள கோரிக்கை
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மதிப்பளித்து மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அனைவரும் பதவிகளில் இருந்து விலகி செல்லுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
காலியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டு...
பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள விடுதலைப் புலிகளின் அறிக்கை! இந்தியா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
விடுதலைப் புலிகளின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானதை தொடர்ந்து இந்திய புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கும்...
இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பவித்ரா தற்போது எப்படி இருக்கிறார்??
உயிர் பயத்தில் இலங்கையிலிருந்து கனடா தப்பி வந்த பவித்ராவின் குடும்பத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆதரவு கிடைத்த நிலையிலும், அவரது குடும்பம் கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் எப்படி...
மூன்றரை வருடங்களின் பின் விடுதலையான வித்தியா கொலை வழக்கில் கைதான முதலாவது சந்தேகநபர்!
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் நிரபராதியாக தீர்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமாருக்கு எதிரான பொலிஸாரை அச்சுறுத்திய வழக்கை சட்ட மா அதிபர் திணைக்களம் மீளப் பெற்றுக்கொண்டது.
இதனால் சுமார் 14 மாதங்களின் பின்னர்...








