எல்லாம் கட்டுக்கதையே – திடீர் குத்துக்கரணம் அடித்த மைத்திரி
ராஜபக்சவினரால் தனது உயிருக்கு ஆபத்து இருந்தது என்று தேர்தல் மேடையைக் கவருவதற்காக, கூறிய கட்டுக்கதையே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு வாரஇதழ் ஒன்றுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று செவ்வி...
அதிர்ச்சியை ஏற்படுத்திய யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி!
யாழ் போதனா வைத்தியசாலையினுள் மருத்துவர்கள், தாதியர், ஊழியர் எவருமே தொடு திரை கைப்பேசி (Android phone) பாவிக்கத் தடை விதித்து உத்தரவிட்டார் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திரு.சத்தியமூர்த்தி அவர்கள்
பணிப்பாளரின் அதிரடி நடவடிக்கையால்...
உணவை உண்டு தூங்கி எழுந்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
யாழ். 3ஆம் குறுக்கு தெருவைச் சேர்ந்த 25 வயதான தர்மசேகரம் வசீகரன் என்பவர் .மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறங்கியவர் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்றைய தினம் வீட்டில் மதிய உணவு...
கிளிநொச்சியில் இனந்தெரியாத நபர்களால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்!!
கிளிநொச்சியில் சமாதானத்தை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சுவரொட்டிகள் அடையாளம் தெரியாதவர்களால் இன்று அதிகாலை வேளையில் ஒட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி நகர் பகுதிகளிலும், விஸ்வமடு, வட்டக்கச்சி எனப் பல இடங்களிலும்...
‘கோப்பாய் பொலிசாரால் என் கணவர் விவாகரத்து செய்துவிட்டார்’: பெண் ஆவாவாக சித்தரிக்கப்பட்டவர் கண்ணீர்!
யாழ்.குடாநாட்டில் குழு மோதல்களுடன் சம்மந்தப்பட்டு பின்னர் திருந்தி வாழ நினைக்கும் இளைஞர்களை பொலிஸார் மீளமீள கைதுசெய்துஅவர்கள் மீது வழக்குகளை பதிவு செய்வதுடன்,மோசமான சித்திரவதைகளையும் செய்வதாக பாதிக்கப்படும் இளைஞர்களின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள்...
படகில் கொண்டு செல்லப்பட்ட தளபதி சூசையின் சகோதரரின் உடல்!
விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அமைப்பின் தளபதி சூசையின் சகோதரரும், மரபுக்கலைகள் ஆசானுமாகிய தில்லை சிவலிங்கம் என அழைக்கப்பட்ட தில்லயைம்பலம் தவராசாவின் இறுதிக்கிரியைகள் நேற்று (02) பொலிகண்டியில் இடம்பெற்றன.
கடந்த நவம்பர் 29ம் திகதி இவர்...
இலங்கையர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி : 14 வருடங்களின் பின்னரே பலாபலன்!!
ஆசியாவின் உயர்ந்த கட்டடம் என அழைக்கப்படும் கொழும்பு தாமரைக் கோபுரம் இம்மாதம் 25ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்துக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீன வங்கியான எக்சிம் வங்கியின் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள்...
சற்று முன் மகிந்தவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
மகிந்த ராஜபக்ஸவை பிரதமர் பதவியில் இருந்து இடைநீக்கி இடைக்காலத்தடை உத்தரவு பிறப்பிப்பு
பிரதமர் மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சரவை இராஜ, பிரதி அமைச்சர்களை குறித்த பதவியில் இருந்து இடைநீக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத்தடையுத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
தற்போதைய...
பொலிஸாரின் கொலை தொடர்பாக சரணடைந்தமைக்கான காரணம்
மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவர் சற்றுமுன் கிளிநொச்சி பொலிஸில் சரணடைந்துள்ளார்.
குறித்த நபர் கிளிநொச்சி – வட்டக்கச்சியைச் சேர்ந்த 48 வயதுடைய 4 பிள்ளைகளின்...
முஸ்லிம் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டாரா மஹிந்த?
பிரதமர் மஹிந்த ராஜபக்ச முஸ்லிம் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் இது தொடர்பான செய்தி ஒன்று பரவி வருகின்றது.
நல்லிணக்கிற்காக மஹிந்த முஸ்லிம்...









