முட்டாள்தனமான காரியத்தை செய்து விட்ட மஹிந்த
மைத்திரிபால சிறிசேன ஒக்ரோபர் 26 ஆம் திகதி வழங்கிய பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டதன் மூலம், மஹிந்த ராஜபக்ச பாரிய முட்டாள்தனமான காரியத்தை செய்து விட்டார் என கூறப்படுகின்றது.
ராஜபக்ச விசுவாசியான, சட்டநிபுணர்...
பதவி விலக தயார்! மைத்திரி அதிரடி அறிவிப்பு
சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளால் பதவி விலகத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணி கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தத்...
மைத்திரிக்கு எச்சரிக்கை விடுத்த ரணில்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து பதவியைத் தக்கவைத்துக் கொள்ளாத முடியாத நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தொடர்ந்து அரசியலமைப்பை...
தமிழ் மாணவன் சாதனை! குவியும் பாராட்டுக்கள்
மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவன் அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியில் தேசிய ரீதியில் முதல் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளார்.
கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கர்நாடக சங்கீதப்போட்டியில் தனி இசையில்...
பொலிஸார் கொடூரமாக கொலை! கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான தகவல்
மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் பொலிஸார் இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில்...
அலரி மாளிகைக்கு அவசரமாக சென்று ரணிலை சந்தித்த சுமந்திரன்!
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
உயர் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் நிறைவடைந்த பின்னர்...
ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்யும் மைத்திரி? அவரே தெரிவித்துள்ள விடயம்
ஐக்கிய தேசிய முன்னணியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உணர்ச்சி வசப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இட்டுள்ள பதிவில் இந்த விடயத்தை அவர்...
சபாநாயகர் நேற்று வெளியிட்ட விசேட அறிக்கை!! மைத்திரியின் நிலை?
இன்று காலை கட்சித்தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெறவுள்ளது.
அத்துடன் நாடாளுமன்ற ஆசனங்கள் முன்பு ஒதுக்கப்பட்ட வகையில் இன்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்படும் என படைக்கள...
இஸ்லாமிய உணவகத்திற்கு சாப்பிட சென்ற தமிழர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..
இஸ்லாமிய ஹலால் உணவகங்களில் செயற்கை பொருட்களின் தயாரிப்பில் தயாரிக்கும் உணவுகளை ருசி தேடி உண்ணச் செல்லும் தமிழர்களுக்கு இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியானது.
கண்டி பகுதியில் தமிழர் ஒருவர் கொத்து ரொட்டி வாங்கி சாப்பிட...
தேசிய தொலைகாட்சி பகுதியில் அதிரடி படையினர் குவிப்பு!
தேசிய தொலைக்காட்சி அலுவலக பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து பாதுகாப்பிற்காக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் தேசிய தொலைக்காட்சி சேவைக்குள் நுழைய...









