மஹிந்தவுக்கு பாரிய அதிர்ச்சி கொடுத்த உச்ச நீதிமன்றம்!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவைக்கு உயர் நீதிமன்றத்தினால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை சட்ட விரோதமானது என தெரிவித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமர்...
பெப்ரவரி 04 இல் தமிழீழம் மலரும் – விமல் பரபரப்புத் தகவல்…
ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான கள்ளத்தொடர்பு அம்பலமாகியுள்ளதாக மஹிந்த அணி தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைதொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் விமல்வீரவன்ஸ இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
” பிரதான எதிர்க்கட்சிப்...
விக்கியின் செல்வாக்கு; தமிழரசு கட்சியின் கேவலமான செயல்!
வட மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிகளில் துண்டுப்பிரசுரம் வீசப்பட்டுள்ளன.
வவுனியா நகரசபையின் எழு நீ விருது வழங்கல் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக அவர் கலந்து கொள்ளவுள்ள நிலையிலேயே அவருக்கு எதிராக...
மைத்திரியின் பரம எதிரியாக மாறினார் மகிந்த?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலுடன் களமிறங்கும் நோக்குடனேயே தனது பரம எதிரியாக கருதிவந்த ஒருவரை பிரதமராக்கி, அதன் மூலம் நாட்டில் ஒரு ஸ்திரத்தன்மையற்ற நிலையை உருவாக்கியுள்ளார் என ஈ.பி.ஆர்.எல்.எப்...
ரணிலிற்கு இந்த நிலையா….
ஐக்கிய தேசியக்கட்சியினர் கதிர்காமம் வரை பாதயாத்திரை செல்வதாக தெரிவித்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை கடவுள் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார் என அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியினரின் ஏற்பாட்டில் இன்று மஹரகமவில் இடம்பெற்ற...
யாழில் மூதாட்டிக்கு நடந்த கொடூரம்!
தனிமையில் வாழ்ந்து வந்த மூதாட்டியை வீடு புகுந்து கடுமையாகத் தாக்கிய கும்பல், அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளது.
இந்த நிலையில் . படுகாயமடைந்து குருதி வெள்ளத்திலிருந்த மூதாட்டியை மீட்ட மகள், யாழ்ப்பாணம் போதனா...
மீண்டும் பழைய நிலை ஏற்படலாம் – தமிழ் மக்களை மிரட்டும் யாழ். கட்டளைத் தளபதி
தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும் வீதிகளில் சோதனைச் சாவடிகளை அமைக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
...
வெளிநாடு சென்ற இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!
கடந்த 23ஆம் திகதி குவைட் நாட்டில் பணிபுரிந்த இலங்கைப் பெண்ணொருவர் தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென,...
முடியாது என்பதே முடிவு! பிடிவாதம் பிடிக்கும் மைத்திரி!
ரணிலுடன் மீண்டும் பணியாற்ற முடியாதென்பதே முடிவு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது பாரிய அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும், டிசம்பர் 31 ம் திகதிக்குள் தீர்வை காணமுடியாவிட்டால்...
கட்டுப்பாட்டுக்குள் வரும் இலங்கை! மைத்திரி இன்று எடுக்கும் அதிரடி நடவடிக்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளார்.
முதற்கட்டமாக நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறும் நடவடிக்கையில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார்.
குறித்த வர்த்தமானியை மீள பெறுவதற்கு...








