Srilanka

இலங்கை செய்திகள்

சுமந்திரனின் சதி நடவடிக்கை! நாடாளுமன்றில் சிக்கப் போகும் மஹிந்த

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிகள் மீண்டும் இணைந்து ஆட்சியை முன்னெடுக்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீண்டும் கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான ஆலோசனை எதிர்வரும் 5ஆம் திகதிக்கு...

புதன்கிழமை பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படும் மஹிந்த! வெளியாகவுள்ள வர்த்தமானி

சர்ச்சைக்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நீக்கி புதிய பிரதமரை நியமிக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளார். இதன்மூலம் ஒன்றரை மாதங்களாக பிரதமராக செயலாற்றிய மஹிந்தவின் பதவி பறி போகப் போவதாக அரசியல் தகவல்...

பொட்டு அம்மான் உயிருடன் உள்ளாரா? நந்திக்கடலில் புதைக்கப்பட்ட தலைவர்கள்

விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லை என மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாகவும், அவர் நோர்வே நாட்டில் வசித்து வருவதாகவும் பிரதியமைச்சர்...

பரபரப்பாகும் கொழும்பு அரசியல்! பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் மஹிந்த

எதிர்ரும் புதன்கிழமை மஹிந்த ராஜபக்ச பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆறு வாரகாலம் பிரதமராக இருந்த மஹிந்த புதன்கிழமையுடன் பதவியில் இருந்து நீக்கப்படுகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும்...

இறந்தவர் வீட்டுக்கு வந்தால் பெரும்பரபரப்பு…..

இறந்துவிட்டவர் வீட்டிற்கு வந்ததால் பெரும்பரபரப்பு காஞ்சிரங்குடாவில் சம்பவம் மட்டக்களப்பு காஞ்சிரங்குடாவினைச் சேர்ந்த பொன்னம்பலம் விஜேந்திரன் (யோகன்) என்பவர் அண்மையில் இறந்துவிட்டதாக நம்பப்பட்டிருந்த நிலையில் 2018.11.29ஆம் திகதி அதாவது நேற்றைய தினம் வீடு திரும்பியிருந்தமையினால் பெரும்...

பிரதமர் பதவியை ஏற்கமாட்டேன் – சஜித் பிரேமதாச

தற்போதைய சூழ்நிலையில் பிரதமர் பதவியைத் தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர்...

திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்?

அனைத்துலக வல்லரசுகள் தமது அதிகார செயல் வல்லமையை இன்னுமொரு அரசின் மீது தாம் கொண்டுள்ள செல்வாக்கின் அடிப்படையில் உறுதிப்படுத்த முயல்கின்றன. வேறு ஒரு அரசு தனது இடத்தை இட்டு நிரப்பி விட முடியாதவகையில்...

இலங்கையை உலுக்கிய இரட்டைக்கொலை; விடுதலைப்புலி உறுப்பினர் சரண்!

மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முன்னாள் போராளி ஒருவர் இன்று காலை சரணடைந்துள்ளார். மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸார்...

இலங்கையில் குழப்பத்தை ஏற்படுத்த புலம்பெயர்ந்தோர் முயற்சி!

கடந்த காலங்களில் இலங்கையில் தளம்பல் நிலையை ஏற்படுத்த புலம்பெயர்ந்துள்ள டயஸ்போரா முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்த அணி இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்...

யாழ். இளைஞனுக்கு பொலிஸார் செய்த கொடூரம்! கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கஞ்சா கலந்த சுருட்டுடன் நடமாடினார் என்ற குற்றச்சாட்டில் குறித்த இளைஞருக்கு எதிராக...