ரவி கருணாநாயக்க கைது? அமைச்சரொருவரின் தகவல்
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை கைது செய்ய வேண்டுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், தம்பர அமில தேரர் உள்ளிட்ட 39 பேர் லிற்றோ எரிவாயு நிறுவனத்திடமிருந்து மாதாந்தம் பணம் பெற்று...
வரலாற்றில் இந்திய மத்திய அரசை ஆட்டங்காண வைத்த மாவீரர் நாள்
கடந்த 27ஆம் திகதி தேசிய மாவீரர் தின நாள் தாயத்தில் புலம்பெயர் நாடுகள் எங்கிலும் எழுச்சிப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் வரலாற்று சரித்திரமாக...
மைத்திரிக்கு இப்படியொரு மோசமான நிலையா? மனைவியிடம் முக்கிய கோரிக்கை விடுத்த ஹிருணிக்கா
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனைவி ஜயந்தி சிறிசேனவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேம சந்திர முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. இலங்கையில் முடியாவிட்டால் இரகசியமாக சரி அவரை வெளிநாட்டிற்கு...
தோல்வியை ஏற்றுக்கொண்டு பதவி விலகத் தயாராகும் மஹிந்த!
பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக சர்ச்சைக்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பதவி கவிழ்க்கப்பட்ட பிரதமரும் ஐக்கிய தேசிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவிடம் மஹிந்த இது தொடர்பில் அறிவித்துள்ளார்...
முடிவை மாற்றுகின்றாரா மைத்திரி?
நாடாளுமன்றத்தைக் கலைத்து கடந்த மாதம் வெளியிட்ட, சர்ச்சைக்குரிய வர்த்தமாணி அறிவிப்பை ரத்துச் செய்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிரமாக ஆலோசித்து வருவதாக, தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதிக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் இதனை...
சுவிட்ஸர்லாந்தில் இலங்கை தமிழ் பெண்ணுக்கு கிடைத்த பாராட்டு!
சுவிஸ் செங்காளன் மாநிலத்தில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த மாணவி ஒருவர் சர்வதேச நிபுணத்துவ ஆசிரியர்கள் பலரதும் பாராட்டைப் பெற்றுள்ளார்.
இலங்கையில் பாடசாலை மாணவருக்கான குடிநீர் நிலமை தொடர்பான விரிவான ஆய்வொன்றை நடத்தி இந்த...
பொட்டம்மான் உயிருடன்! பரபரப்பை ஏற்படுத்திய கருணா!
விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.
அவர் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர்...
நான் ஆட்சிக்கு வர இதுவே காரணம்! மகிந்த
மக்களை அசெளகரியத்திற்கு உள்ளாக்குவதற்காக தாம் ஆட்சிக்கு வரவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய...
பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு! ஐந்தாம் திகதி புதிய பிரதமர்?
எதிர்வரும் ஐந்தாம் திகதி பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு பிரதமர் பதவியை வழங்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை...
புதிய பிரதமரை ஆதரிப்போம்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரியிடம் உறுதி
ஐக்கிய தேசிய முன்னணி பெயரிடும் பிரதமர் ஒருவரை நாங்கள் ஆதரிப்போம் என்பதை ஜனாதிபதியிடம் கூறியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...









