“உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்
நிகழ்கால சம்பவங்களை தொகுத்து குறும்படமாக்கி வரும் முல்லை மண்ணின் மல்லாவியைச் சேர்ந்த இளம் இயக்குநர் பிரகாஷ் இன் இரண்டாவது குறும்படமாக வெளிவந்திருக்கிறது
" உயிர் மூச்சு "
தன் பிரதேசத்தில் இருக்கும் சொற்ப...
தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளில் யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளில் யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
தலைவர் பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள் இன்றாகும். இப்...
சரத் பொன்சேகாவையும் ஏற்க மாட்டேன்! விளாசித்தள்ளும் மைத்திரி
என்னுடன் வேலை செய்யக் கூடிய ஒருவரை தான் பிரதமராக நியமிக்க முடியும். சரத் பொன்சேகாவை பிரதமராக நியமிக்க சொன்னால் ஏற்பேனா? இல்லை ஏற்கவே மாட்டேன். அப்படிதான் ரணிலையும் ஏற்க முடியாது என ஜனாதிபதி...
மகிந்த தரப்பினரின் இரகசிய நடவடிக்கை? அம்பலமாகும் உண்மைகள்
மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளுடன், இரகசியப் பேச்சுக்களை நடத்திய சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணி குழுவினர் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நான்கு பேர் கொண்ட,...
புதிய பிரதமரை நியமிக்கத் தயாராகும் மைத்திரி!
புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய பெரும்பான்மையை நிரூபித்தால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு வாரஇதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர்...
தொலைபேசியால் வந்த வினை! கொழும்பில் இருந்து காதனை பார்க்க சென்ற காதலிக்கு நேர்ந்த துயரம்
கொழும்பில் இருந்து தனது, காதலனை பார்க்க கிராமத்திற்கு சென்ற இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை, மகன்தன முல்ல சுமேத ஏரிக்கு அருகில் இந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை...
யாழ். கடற்கரையில் கரையொதுங்கிய அபூர்வ விலங்கினம்!
இறந்து சிதைவடைந்த நிலையில் திமிங்கிலம் கரையொதுங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கீரிமலைக் கடற்கரையில் இந்த திமிங்கிலம் கரையொதுங்கியுள்ளது
30 அடி நீளமான திமிங்கிலம் ஒன்றே கரையொதுங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நேற்று இந்த திமிங்கிலம் கரையொதுங்கியுள்ளதாக...
இப்படி ஒரு நிலையா??
ஒரு மாதம் ஆகியும், மஹிந்த ராஜபக்சவின் புதிய அரசாங்கத்துக்கு வெளிநாடுகள் இன்னும் அங்கீகாரம் வழங்காமை தொடர்பில் அரசாங்க மட்டத்தில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
ரணில் பதவி விலக்கப்பட்டு மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் சீனாவின் தூதுவர்...
ரணில் ஊழல்பேர்வழி- கண்ணீர்விட்டழுதார் சிறிசேன
பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஒருபோதும் நியமிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அதிகாரப்போட்டியை தீவிரப்படுத்தியுள்ளார்
வெளிநாட்டு செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
ரணில்விக்கிரமசிங்க மோசமான ஊழல்பேர்வழி...
மாத்தறை மாணவன் கொலை தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்!!
மாத்தறை எலவேல்ல வீதியில் பிரத்தியேக வகுப்பிற்கு சென்ற 19 வயது மாணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முன்னர் இருந்த மோதல்களின் விளைவாக இந்த கொலைச்...









