கொழும்பில் ஏற்பட்ட கோர விபத்து – வெளியான அதிர்ச்சி காணொளி
கொழும்பை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பான காணொளி ஒன்று இணையத்தில்...
2 வருடங்கள் கடந்த போதும் ஹரிஸ்ணவிக்கு நீதி கிடைக்கவில்லை: கண்ணீருடன் உறவினர்கள்
வவுனியாவில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு 14 வயது மாணவியான கெ.ஹரிஸ்ணவி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவரது வழக்கு விசாரணைகள் வவுனியா நீதவான் நீதிமன்றில்...
பிரதமர் என்று யாரையும் அழைக்க வேண்டாம்: ஊடகங்களிடம் ஐ.தே.க கோரிக்கை
பிரதமர் என்று யாரையும் அழைக்க வேண்டாம் என ஊடக நிறுவனங்களிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிமினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில்...
மைத்திரியின் அதிரடி தீர்மானம்! மகிழ்ச்சியில் ஐக்கிய தேசிய கட்சி
கடந்த மூன்றரை ஆண்டுகளில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவது வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும்...
மஹிந்தவுக்கு காத்திருக்கும் ஆபத்து! 30ம் திகதி நடக்கப் போவது என்ன?
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு எதிர்வரும் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அரசியலமைப்பு எதிராக மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமையினால், அவருடைய பதவியை...
வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ள மைத்திரி!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஒருவர் தன்னுடைய ஊழலை கண்டுபிடிப்பதற்கு முதன் முறையாக ஆணைக்குழு ஒன்றை நியமித்ததன் மூலம் இந்த சாதனை ஏற்படுத்தப்படவுள்ளது.
இதன்மூலம் ஜனாதிபதி...
சகோதரியுடன் வீட்டில் தனித்திருந்த சிறுவன் கிணற்றில் வீழ்ந்து பரிதாப மரணம்…!
தனது ஐந்து வயது சகோதரியுடன் வீட்டில் தனித்திருந்த ஏழு வயதுச் சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம், யாழ்.தென்மராட்சி மறவன்புலோ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
தந்தையார்...
கோர விபத்து……. ரயிலில் மோதி முதியவர் உடல் சிதறிப் பலி…!!
கிளிநொச்சி பளை முகமாலைப் பகுதியில் தொடருந்து மோதி 60 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.
சுழிபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் குணசீலன் என்பவரே தொடருந்து மோதி உயிரிழந்தவர் என பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த...
தேசிய தலைவரின் வீட்டை சுத்தம் செய்த 4 இளைஞர்களுக்கு ஏற்பட்ட நிலை!
வல்வெட்டித்துறையில் நான்கு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய தலைவர் பிரபாகரனின் வீட்டின் முன் காணப்பட்ட பற்றைகளைச் சுத்தம் செய்த 4 இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை...
அரசியல் குழப்பம்! இலங்கை ரூபா பெறுமதிக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை
அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி...









