Srilanka

இலங்கை செய்திகள்

அவசர நிலையை சமாளிக்க தயாராகுமாறு இலங்கை பொலிஸாருக்கு அறிவித்தல்

மைத்திரி- மகிந்த அணிகள் எதிர்ப்புப் பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளதால், நாடெங்கும் உள்ள காவல்துறையினரை முழுமையான விழிப்பு நிலையில் இருக்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உத்தரவிட்டுள்ளார். அனைத்து காவல்நிலையங்களினதும் பொறுப்பதிகாரிகளுக்கு இந்த உத்தரவு...

புதிய பிரதமரை நியமிக்க தயார்! மகிந்தவும் பதவியில் நீடிக்கலாம்: மைத்திரி

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய பெரும்பான்மையை நிரூபித்தால், புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார். மகிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மை...

புலம்பெயர் தமிழர்களினால் கருணாவிற்கு ஏற்பட்ட பரிதாபநிலை!

முன்னாள் பிரதியமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் டுவிட்டர் பக்கத்தை முடக்கியிருப்பதாக புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் குழு ஒன்று அறிவித்துள்ளது. தமிழ் மக்களுக்கும் அவர்களின் போராட்டம் மற்றும் அரசியல் செயற்பாடுகளுக்கு எதிராக தனது டுவிட்டர்...

உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது! நடக்கப் போவதை பாருங்கள்! ரணிலின் எச்சரிக்கை

சட்டரீதியான அரசாங்கத்தின் கீழ் சட்டரீதியாக நடத்தப்படும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார் என பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் அதிகாரமின்றி அட்டைபோன்று ஓட்டிக்கொண்டிருப்பவர்களை நீக்க தயார் எனவும் ரணில்...

கர்ப்பிணி பெண் உத்தியோகத்தர் மீது அடாவடித்தனமான செயற்பாடு

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு கமநலசேவை நிலையத்தில் புகுந்து கர்ப்பிணி பெண் உத்தியோகத்தரை தரக்குறைவாகப் பேசி அடாவடித்தன செயற்பாட்டில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான உரமானியம் பெறுவதற்கான...

13 ஆம் ஆண்டு மாணவனை கொலை செய்த மூன்று மாணவர்கள்!!

கொலை செய்த மூன்று மாணவர்கள் மாத்தறை எலவெல்ல வீதியில் மூன்று மாணவர்கள் இணைந்து கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கி மற்றுமொரு மாணவனை கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று மதியம் நடந்துள்ளது. பகுதி நேர வகுப்பு...

மைத்திரி தொடர்பில் பிரபல நடிகை அதிர்ச்சித் தகவல்!

சமகாலத்தில் மஹிந்த ராஜபக்ஷவை விட மிகவும் ஆபத்தானவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளதாக பிரபல நடிகையான சமனலி பொன்சேகா தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் சிங்கள ஊடமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர்...

ரணில் – சந்திரிக்கா மந்திராலோசனை! திரைமறைவில் அரங்கேறும் திட்டம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க செயற்படத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐக்கிய தேசிய கட்சி தலைமையின் கீழ் உருவாக்கப்படும் புதிய கூட்டணியுடன் இணைந்து தேர்தலை...

காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த அண்ணன்… தூக்கில் தொங்கிய பாடசாலை மாணவி….!!

வீட்டில் தொடர்ச்சியாக தொலைக்காட்சி பார்ப்பதை வெளிநாட்டில் உள்ள சகோதரன் கண்டித்துள்ளதாக கூறி, மணவி ஒருவர் தவறான முடிவு எடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த சம்பவம் அராலி தெற்கு வட்டுக்கோட்டையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.அதே இடத்தைச்...

நாடாளுமன்றில் பெரும்பான்மை கிடைத்து விட்டது! மட்டற்ற மகிழ்ச்சியில் மைத்திரி

நேற்று நாடாளுமன்றத்தில் இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வாக்கெடுப்பு மூலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு பெரும்பான்மை இல்லை எனவும், ஐக்கிய மக்கள் சுதந்திர...