புலிகளின் கொடியுடன் மாவீரர் நாள் நிகழ்வை நடத்த யாழ் நீதிமன்றம் தடை!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
எதிர்வரும் 27ஆம் திகதி கோப்பாயில் நடைபெறவிருந்த மாவீரர் நிகழ்வில் தடை...
வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு! கடுமையாக பாதிக்கப்பட்ட வெள்ளவத்தை மக்கள்
இலங்கையின் பல பகுதிகளில் அடைமழை பெய்து வருகின்றமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை வேளை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. மேலும் 6 மணித்தியாலங்களுக்கு மழை நீடிக்கும் என...
நாடாளுமன்றதில் அட்டகாசம் செய்த ரணிலின் கைக்கூலி சுமந்திரன்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ரணிலின் கைக்கூலி சுமந்திரன் அட்டகாசம் செய்த காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...
ரணிலுக்கு எதிராக மாறும் கூட்டமைப்பு? வலுக்கும் மகிந்தவின் கரங்கள்
யுத்தக் காலத்தில் கிளிநொச்சிக்கு சென்றதைப் போன்றே தற்போது நாடாளுமன்றத்திற்கு செல்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே...
பிரபாகரனுக்கு கொடுத்தது போல மைத்திரிக்கும் கொடுத்து மடக்கிய மகிந்த
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை பணம் கொடுத்து விலைக்கு வாங்கியதுபோல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் மகிந்த ராஜபக்ஷ விலைக்கு வாங்கிவிட்டார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித...
மைத்திரியின் அராஜகத்தால் இரு உயிர்கள் பலி? நாட்டில் இரத்தம் ஓடலாம்!
நாட்டில் மக்கள் ஆணை பெற்ற அரசாங்கம் ஒன்று இருக்கும்போது அதனை நிராகரித்து ஜனாதிபதி தனக்கு விருப்பமான பிரதமர் மற்றும் அமைச்சரவையை அமைத்தபோது மக்கள் இன்றுவரை பொறுமையுடன் செயற்பட்டு வருகின்றனர் என மக்கள் விடுதலை...
மைத்திரியின் பெயரை துஷ்பிரயோகம் செய்த மகள்! நாடாளுமன்றத்தில் புதிய சர்ச்சை..
ஜனாதிபதி தந்தை 41 இடங்களில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் ஐக்கிய தேசியக்...
விலகியவர்களிற்கு மைத்திரி விதித்துள்ள காலக்கெடு!!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து விலகி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட ஏனைய கட்சிகளில் இணைந்து கொண்டவர்களை உடனடியாக மீண்டும் கட்சியில் இணைந்துக்கொள்ள காலகெடுவுடன் அறிவிப்பு ஒன்றை விடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,...
யாழில் அடையாள அட்டை கொண்டுசெல்லாத இளைஞரையும், மைத்துனரையும் தலை கீழாக கட்டித்தூக்கி அடித்த பொலிசார்!!
யாழ்ப்பாணத்தில் அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனையும் அவரது மைத்துனரையும் பொலிஸார் கைது செய்து தாக்குதல் நடத்திய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில் அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனையும்...
இரு சிறுமிகளுக்கு இரவில் எமனாக வந்த யானை!!
மஹியங்கனை, மாபகடவெவ பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 மற்றும் 11...









