Srilanka

இலங்கை செய்திகள்

பல வருடங்களின் பின் பெருங்கடலுடன் சங்கமித்த நந்திக்கடல் நீர்!!

முல்லைத்தீவு நந்திக்கடல் நீர் வெட்டுவாய்க்கால் பகுதி இன்று உடைப்பெடுத்து பெருங்கடலுடன் சங்கமித்துள்ளது. சுமார் 15 கிலோமீற்றர் நீளத்தை கொண்ட நந்திக்கடல் ஏரி, மழை காலங்களில் நீர்மட்டம் உயர்வடைந்ததும் இயற்கையாகவே பெருங்கடல் நோக்கிச் செல்வது முன்னர்...

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வெளியான தகவல்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பொது வேட்பாளர் ஒருவர் போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நவீன் திஸாநாயக்க,...

விசா தடை விதிக்க திட்டம்? மகிந்த – மைத்திரிக்கு அதிர்ச்சி கொடுத்த மேற்குலக நாடுகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் ஜனாநாயகத்தை காப்பாற்றும் நோக்கில் அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விசா தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையிலுள்ள முக்கிய வெளிநாட்டு இராஜதந்திர...

வவுனியா மாணவர்களே , பெற்றோர்களே உங்களின் கவனத்திற்கு!

வவுனியா பாடசாலைகளில் மாணவர்கள் மத்தியில் சிகை அலங்காரம் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை என சமூக ஆர்வலர்களால் குற்றம் சாட்டப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில், வவுனியாவில் பிரபல பாடசாலைகளில் ஆண் மாணவர்களின்...

கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவு அளித்தது ஏன்? அம்பலமான உண்மை

நாட்டின் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குரல் எழுப்பவில்லை. தமிழர்களுக்கான தனி நாடு வழங்கப்பட வேண்டும் என்பதே அவர்களது நிலைப்பாடாகவுள்ளது எனத் தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் பேச்சாளர் மொஹான்...

இத்தனை கோடிகளா ஹிருணிக்காவின் விலை?

ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர பெருந்தொகை பணத்திற்கு பேரம் பேசப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ச தரப்பு இன்னமும் உறுப்பினர்களை தம் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு...

யாழ். உள்ளிட்ட பகுதிகளில் காலநிலை மாற்றம்! பொது மக்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் தெற்கில் மத்திய பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடையும் என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. அது...

யாழில் கோர விபத்து! வர்த்தகருக்கு நேர்ந்த துயரம்

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் கந்தர்மடம் இந்து மகளிர் வீதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கடக்க முற்பட்ட காரை மோதியதில் காரில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ...

முதலமைச்சர் உரையாற்றும் போது ஆபாசப்படம் பார்த்துக் கொண்டிருந்த உறுப்பினர்கள்…

மேல் மாகாணசபையில் நேற்று வரவுசெலவுத் திட்ட உரையை முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய நிகழ்த்திக் கொண்டிருந்த போது, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள், ஆபாசப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மேல் மாகாணசபையின் புதிய சபா...

மிளகாய்த்தூள் தூவி சர்ச்சையில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸாருக்கு விடுத்துள்ள அவசர அறிக்கை

நாடாளுமன்றத்தில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் போது பொலிஸ் அதிகாரிகளோ அல்லது அரச அதிகாரிகளோ பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக வருந்துவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார். அறிக்கை...