அன்று யாழ் நுாலகத்தை எரித்தவருக்கு கடவுள் கொடுத்த தண்டனை!!
1981 இல் தனது தொகுதியிலிருந்து சிங்கள இளைஞரகளை புகையிரதம் மூலம் யாழ்ப்பாணம் அழைத்து வந்து யாழ்நூலகத்தை கொழுத்தவும் அதன் பின்னரான யாழ் நகர சூறையாடலிற்கும் என ஐதேக கட்சிக்கு ஓடாக உழைத்த காமினி...
9 வருடங்களின் பின்னர் மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் உயிராயுதம்!
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரின் முக்கிய ஆவணம் ஒன்று, நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் நேரடி...
ஜனாதிபதி தலைமையில் முக்கிய கூட்டம்! இன்று நாடாளுமன்றில் என்ன நடக்கும்?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி கூட்டம் இணக்கப்பாடுகள் இன்றி முடிவடைந்துள்ளன.
இந்த கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் மற்றும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின்...
சஜித், ஐ.தே.கவை அழித்து விட்டு மஹிந்தவுடன்? மீண்டும் ஜனாதிபதியாக ஆசைபடும் மைத்திரி
ஜனாதிபதி பதவியை குடும்ப சொத்தாக நினைத்து சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை சமூகத்தை கறிவேப்பிலையாக பாவிக்கும் நிகழ்வை எங்களால் அனுமதிக்க முடியாது என முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலில் ஏற்பட்ட திடீர்...
திருகோணமலையில் நஞ்சருந்திய நபர் உயிரிழப்பு
திருகோணமலை, சேருநுவர பகுதியில் வயோதிபர் ஒருவர் நேற்றிரவு நஞ்சருந்தி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சேருநுவர RB 2 பகுதியை சேர்ந்த ரத்னாயக்க முதியன்சலாகே சிறிசேன (63 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
தாயாருடன் ஏற்பட்ட...
சபாநாயகர் பதவிக்கு ஆபத்து?
சபாநாயகர் கருஜயசூரியவுக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரவுள்ளதாக ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொண்டார் என்பதை அடிப்படையாக வைத்தே இவ்வாறு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து தாங்கள்...
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்ய சதி!
இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடி காரணமாக அடுத்த சில நாட்களில் ஓரிரு நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு உயிராபத்து ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
மகிந்த அமரவீர இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
சபாநாயகரே இந்த...
நாடாளுமன்ற கலைப்பின் பின்னணியில் முக்கிய புள்ளிகள் மூவர்? வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்
இலங்கையில் நாடாளுமன்றத்தைக் கலைக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சதித் திட்டத்துக்கு, கர்தினால் மல்கம் ரஞ்சித், நீதியரசர் சரத் என் சில்வா, தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஆகியோர் துணையாக இருந்தனர் என்று...
ரணில், மைத்திரிக்கு இடையில் நீண்ட நேரம் பேச்சு! விரைவில் குழப்பங்களுக்குத் தீர்வு?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாளைய தினம் சந்தித்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், கடந்த மாதம் 26ஆம் திகதி புதிய பிரதமராக முன்னாள் ஜனாபதி மகிந்த ராஜபக்ச,...
அடுத்தகட்ட ஆட்டம் ஆரம்பம்! மஹிந்தவுக்காக 24ஐ 48 ஆக மாற்றிய மைத்திரி! பரபரப்பாகும் கொழும்பு
சர்ச்சைக்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கான பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுவதற்கான கால எல்லையை ஜனாதிபதி அதிகரித்துள்ளார்.
அடுத்து வரும் 48 மணித்தியாலங்களில் பெரும்பான்மை நிரூபித்துக் காட்ட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னர்...









