Srilanka

இலங்கை செய்திகள்

புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி தொடர்பில் வெளிவரும் தகவல்??

கிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட நிலக்கீழ் பதுங்குகுழி இராணுவத்தினரால் இன்று உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. 14 SLNG படைபிரிவின் கட்டுப்பாட்டில்...

மைத்திரியின் திடீர் முடிவு! அனைவரையும் ஒன்று கூடுமாறு அவசர அழைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுக்குமான மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாளை மாலை 5 மணிக்கு இந்த மாநாடு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும். அண்மைய நாட்களில் நாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவங்கள்...

என்னை விரட்டுவது அவ்வளவு எளிதான விடயமல்ல!

பலாத்காரமாக அகௌரவத்தை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தால், எங்களை விரட்டுவது அவ்வளவு எளிதான விடயமல்ல என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்று (16), வீரகெட்டிய – கசாகல, புராண விகாரையில்...

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் சகமாணவர்கள் கைதுசெய்யப்படுதல் மற்றும் பொறியில் பீடத்தில் சி.சி.ரி.வி. கமரா பொருத்தப்பட்டிருத்தல் உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து...

மகிந்தவிற்கு 24 மணிநேரம் காலக்கேடு கொடுத்துவிட்டு பொலன்னறுவை புறப்பட்ட மைத்திரி

24 மணிநேரத்திற்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்திற்கு தேவையான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டி விட்டு தனக்கு அறிவிக்குமாறு மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலன்னறுவைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதி...

நேற்றைய தாக்குதல் சம்பவம் முன்கூட்டியே மைத்திரிக்கும் தெரியுமா?

நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது இடையூறுகள் அற்றநிலையில் வாக்கெடுப்புக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்த அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர இதனை...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது வீசப்பட்ட திரவம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்

நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஆளும்கட்சி உறுப்பினர்களால் வீசப்பட்டதாக கூறப்படும் திரவம் தொடர்பில் பல செய்திகள் வெளிவருகின்றன. முதலில் இது குளிர்பானம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்திருந்தார். ஆனால் நேற்றைய தினம் மிளகாய்...

சபாநாயகரையும் சம்பந்தனையும் துரத்தி துரத்தி தாக்க முயற்சி! சுமந்திரனை தேடி வலை வீச்சு

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற பெரும் அசம்பாவிதம் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் அனைவர் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. நாடாளுமன்றுக்கு மிகவும் மரியாதையுடன் வர வேண்டிய சபாநாயகர் நேற்று பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வருகைத்தந்திருந்தார். அது...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் கைது! சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

சிங்கப்பூர் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைக்கு சட்டவிரோதமாகத் தங்கத்தைக் கொண்டுவந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை சிங்கப்பூரிலிருந்து நாட்டிற்கு வந்த விமானத்தில்...

கனவை கலைத்த மைத்திரி! மீண்டும் ரணிலுக்கு பேரதிர்ச்சி

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தான் மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தெரிவித்துள்ளார். அவர் தம்மிடம் தெரிவித்தார் என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற...