Srilanka

இலங்கை செய்திகள்

நாளை முதல் பேருந்துக் கட்டணம் குறைப்பு!!

நாளை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்துக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கு இரண்டு வீதத்தால் பேருந்துக் கட்டணத்தை குறைக்க உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின்...

இரு வேறு இடங்களில் இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு

ஹட்டன் - நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர். இந்த சம்பவம் நோட்டன் - தெபட்டன் தோட்டப் பிரிவில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட தோட்டக் குடியிருப்பு பகுதியில்...

போதையில் கைகளை வெட்டிக்கொண்ட மாணவிகள்:அதிர்ச்சியடைந்த பாடசாலை நிர்வாகம்

கட்டுகஸ்தோட்ட நகரத்தில் அமைந்துள்ள கலவன் பாடசலையில் கைகளை வெட்டிக்கொண்ட நிலையில் மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எட்டாம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவியொருவர் தனது நண்பிகளுக்கு வழங்கிய டொபியை உண்ட மாணவிகள் மூவரே இவ்வாறு...

மைத்திரிக்கு மஹிந்த விடுத்துள்ள அச்சுறுத்தல்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் வேறு கட்சிகளில் இருந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததுடன் 86 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றிருந்ததாக அரசியல்...

’தமிழ்க் கைதிகளில் சிலரை விடுவிக்க ஜனாதிபதி விரும்பவில்லை’

தமிழ் அரசியல் கைதிகளை, கட்டம் கட்டமாக விடுவிக்கவே, நல்லாட்சி அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இதில், தான் ஒருபோதும் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை என்று தெரிவித்த முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க,...

இன்று நள்ளிரவு கலைக்கப்படும் இலங்கை நாடாளுமன்றம்? மைத்திரி போடும் புது திட்டம்

இன்று நள்ளிரவு இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க வாய்ப்புள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தில் மைத்திரி அரசாங்கத்திற்கு பெரும்பான்மையை நிரூபிப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படுவதற்கான...

மைத்திரிக்கு எச்சரிக்கை விடுத்த ரணில்!

தம்முடன் இருக்கும் தனிப்பட்ட குரோதங்களை வைத்துக்கொண்டு நாட்டின் நலனுக்கு பாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டாம் என்று ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் ரணில்...

இராணுவத்தினருக்காக ஆலய முன்றலில் காத்திருந்த பக்தர்கள்…..!

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்தின் தீபாவளி நிகழ்வுக்காக ஆலய பக்தர்களின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற இந்நிகழ்வு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவம் மற்றும் மாவட்ட செயலக ஏற்பாட்டில் தேசிய...

நான் துரோகி இல்லை! அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவேன்? வியாழேந்திரன் சூளுரை

நான் துரோகி இல்லை, எனது கோரிக்கைகளில் 30 சதவீதம் கூட நிறைவேற்றப்படாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து உடனே வெளியேறுவேன் என்று கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக...

பிரபாகரன் பயங்கரவாதியா? முரளிதரன் கூறும் காரணங்கள்!

தேவையான உணவு, பிள்ளைகளுக்கான கல்வி என்பனவே முதன்மையானது என இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றின் சிங்களச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர்...