மகிந்த – மைத்திரியின் இரண்டாவது விக்கட்டும் வீழ்ந்தது!
இன்றைய தினம் மஹிந்த தரப்பில் இருந்து விலகி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் உறுப்பினர்கள் இணைந்து கொள்ளும் செயற்பாடு இடம்பெற்று வருகிறது.
புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவியை பெற்றிருந்த மானுஷ நாணயக்கார பதவியை ராஜினாமா...
இழந்ததனை மீள பெற்ற ரணில்! கடும் அதிர்ச்சியில் மஹிந்த
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்களின் பாதுகாப்பு ஏற்கனவே இருந்தவாறே வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார...
இரண்டு பிரதமர்கள், இரண்டு சபாநாயகர்கள்!! இலங்கையில் நீடிக்கும் வேடிக்கை!!
கடந்த சில வாரங்களுக்கு முன் இலங்கையில் அரசியலில் ஏற்பட்ட திடீர் குழப்பத்தின் காரணமாக ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, அதிபர் சிறிசேனாவின் முன்னிலையில் ராஜபக்சே இலங்கை பிரதமராக பதவியேற்றார்.
அதனால் ஏற்பட்ட...
மஹிந்தவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த உறுப்பினர்! மகிழ்ச்சியில் ரணில்
புதிய அரசாங்கத்தில் பதவி ஏற்ற உறுப்பினர் ஒருவர் பதவி இராஜினாமா செய்து மஹிந்தவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மனுஷ நாணயக்கார என்பவரே இன்று பதவி இராஜினாமா செய்து கொண்டார்.
புதிய அரசாங்கத்தை சர்வதேச நாடுகள்...
இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டில் சிக்குவாரா மஹிந்த? உண்மைகளை அம்பலப்படுத்திய சர்வதேச ஊடகம்
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்று கொள்வதற்கு இலஞ்சம் வழங்கும் மஹிந்த - மைத்திரி தொடர்பில் சர்வதேசம் அவதானம் செலுத்தியுள்ளது
இலங்கை அரச ஊடகங்கள் அல்லது வேறு தனியார் ஊடகங்கள் உட்பட வெளியிடாத செய்திகள் தொடர்பில்...
தலைகீழாக மாறிய இலங்கை! 10 நாட்களை தாண்டியும் பரபரப்படையும் கொழும்பு
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 10 நாட்கள் கடந்து போதிலும் இன்னும் பதற்ற நிலை குறையவில்லை.
மைத்திரி - மஹிந்த தலைமையிலான புதிய அமைச்சரவைக்கு நாளாந்தம் புதிய அமைச்சர்கள் இன்று வரை நியமித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பதவி...
விளையாட்டுத் துப்பாக்கியைக் காட்டி அரச வங்கியில் பாரிய கொள்ளை! வெளிவந்த தகவல்
அன்று ஒக்டோபர் 26ஆம் திகதி ஆகும். இது அன்றைய நாளில் இலங்கையில் நடந்த ஒரு அரசியல் புரட்சியை பற்றியது அல்ல.
மத்தேகொட பிரதேசத்தில் அமைந்துள்ள அரச வங்கியில் பாரிய கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.
கொள்ளை இடம்பெற்று...
சர்ச்சையை ஏற்படுத்திய மைத்திரியின் இழிவான உரை! எழும் கடும் விமர்சனங்கள்
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற பேரணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய பேரணியில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பாலியல் அர்த்தத்துடனான...
தேசியக் கீதத்தின் போது மைத்திரியின் சைகையை தடுத்த மகிந்த!
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டக் கூட்டத்தின் முடிவில் தேசியக்கீதம் இசைக்கப்பட்ட வேளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவாளர்களுக்கு கையசைத்து தமது சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.
இதன்போது அவரின் கையை பிரதமர் மகிந்த ராஜபக்ச தட்டிவிட்டு அவருக்கு...
மைத்திரியை தவிர்த்து மகிந்தவுக்கு வழங்கப்பட்ட குண்டு துளைக்காத கவசம்!
கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டிருந்த பிரதமர் மகிந்த ராஜபக்ச குண்டு துளைக்காத கவசம் அணிந்து வந்திருந்தார்.
பிரதமர் மகிந்த மற்றும் ஜனாதிபதி மைத்திரி ஆகியோர் தலைமையில் அரசாங்கத்தின் பலத்தை காட்டும் வகையில்...








