Srilanka

இலங்கை செய்திகள்

நான் எப்படி துரோகம் செய்துள்ளேன்? தமிழ் மக்களுக்கு புதிய பிரதியமைச்சரின் செய்தி

நான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் எதுவித குழப்பமும், அச்சமும் கொள்ளத் தேவையில்லை என பிரதி அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கிழக்குப் பிராந்திய அபிவிருத்தி பிரதி...

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி அதிரடி உத்தரவு!

போர் காலத்திலும் அதற்கு பின்னரும் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அரசியல்...

யாழில் உணவகங்களிற்கு சீல்!

யாழ்ப்பாணம்- மாநகரசபை சுகாதர பரிசோதகர்களால், சபை எல்லைக்கு உட்பட்ட குருநகர், வண்ணார்பண்ணை மற்றும் யாழ்.நகர் பகுதிகளிலுள்ள உணவகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது ஏழு உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்குவதனை கண்டறிந்து, அதற்கு எதிராக யாழ்.நீதவான்...

தமிழர்களுக்கு மீண்டும் துரோகம் செய்த கருணா!

கொழும்பு அரசியல் மட்டத்தில் ஏற்பட்டுள்ள குழப்பமான நிலையில், பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மஹிந்த தரப்பு பேரம் பேசி வருகிறது. கோடிக்கணக்கான ரூபாய்களை கொடுத்து பத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை மஹிந்த அணி வாங்கி...

யாரும் நினைத்து பார்க்க முடியாத திருப்பம்! மகிந்த – மைத்திரியுடன் இணையும் முக்கியஸ்தர்கள்

இதுவரை எவரும் நினைக்காத சிலர், எதிர்வரும் நாட்களில், அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவுள்ளனர் என போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்தார். இவ்வாறு அரசாங்கத்தில் இணைந்துகொள்ள உள்ளவர்கள் தொடர்பில்,...

மாவீரர் நாள் நிகழ்வை அனுஷ்டிக்க பாதுகாப்பு அமைச்சால் தடை விதிப்பு!

நாட்டில் புதிய அரசியல் மாற்றம் இடம்பெற்றுள்ள நிலையில் இம்முறை மாவீரர் நாள் நிகழ்வுகள் அனுஸ்டிப்பதற்கு தடை விதிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்லாட்சி அரசு ஆரம்பிக்கப்பட்டு கடந்த சில வருடங்கள் மாவீரர்...

ரணிலுக்கே ஆதரவு என ரிஷாத் அணி பகிரங்க அறிவிப்பு! வீணானது மஹிந்தவின் பல கோடி ரூபா பேரம்

"ரணில் விக்ரமசிங்கவேதான் அரசமைப்பின்படி நாட்டின் பிரதமர் பதவியில் தொடர்ந்து நீடிக்கின்றார். இதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. அவரின் கைகளை நாங்கள் ஓரணியில் நின்று தொடர்ந்து பலப்படுத்துவோம். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைக் காட்டும் சந்தர்ப்பத்திலும் அவருக்கே நாங்கள்...

ஹொரணயில் பயங்கரமான விபத்து : வண்டியில் சிக்கிய சாரதியை மீட்ட பிரதேசவாசிகள்!!

பண்டாரகம – ஹொரண பிரதான பாதையில் குலுபன் சந்தியில் அம்புலன்ஸ் வண்டியும், பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். ஹொரண தீயணைக்கும் படைக்கு சொந்தமான அம்புலன்ஸ் வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது. அம்புலன்ஸில் சிக்கிக் கொண்ட சாரதியை...

புலிகளை வீழ்த்தியதை விட யானைகளை வீழ்த்தியது மகிழ்ச்சி: மஹிந்த அணி!

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தேவையான பாதுகாப்பை வழங்க தற்போதைய அரசாங்கம் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேனசிங்க தெரிவித்துள்ளார். இன்று (02) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு...

அரசுடன் இணைந்தார் கூட்டமைப்பு எம்.பி வியாழேந்திரன்: பிரதியமைச்சராக பதவிப்பிரமாணம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் இன்று அரசுடன் இணைந்து பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக சற்று முன்னர் அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். இதேவேளை,...