இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் உரையாடியுள்ளார்.
ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு செயற்பாடுகளை மதித்து, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், அனைத்து இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் ஜனாதிபதியிடம்,...
லக்ஸ்மன் கதிர்காமர் கொலை: 13 வருடங்களின் பின்னர் தமிழ் கைதிக்கு கிடைத்த மகிழ்ச்சி
முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் 13 வருடங்களின் பின்னர் இரண்டாம் எதிரியான இசிதோர் ஆரோக்கியநாதன் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராட்சியால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு நேற்றைய தினம்...
பதவி பறிக்க திட்டமிட்டிருந்த ஜனாதிபதி? இரகசிய தகவல் கசிந்ததால் ஏற்பட்ட மாற்றம்
கடந்த ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணிலின் பிரதமர் பதவியை பறிப்பதற்கு திட்டமிட்டிருந்ததாக கொழும்பு சிங்கள ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆட்சி மாற்றத்தை கடந்த ஒக்டோபர் மாதம்...
பலமிருந்தும் தோல்வி! அனைத்தையும் கைவிடத் தயாராகும் ரணில்
மஹிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தில் பிரதமர் பதவி வழங்குவதற்கு சபாநாயகர் கொண்டு வந்துள்ள தீர்மானித்திற்கு சில தரப்பினர் தவறான அர்த்தத்தை எடுத்து கொண்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
சபாநாயகரின் இந்த தீர்மானத்திற்கமைய நாட்டின் பிரதமர்...
நாமல் குமார என்பவர் யார்?
ஜனாதிபதி கொலை சதி முயற்சி குறித்த தகவல்களை அம்பலப்படுத்திய ஊழல் ஒழிப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார யார் என்பது குறித்து, மஹாசேன் பலகாயவியின் தலைவர் அமீத் வீரசிங்க அம்பலப்படுத்தியுள்ளார்.
கண்டி தெல்தெனிய வன்முறைச்...
இலங்கை மக்களை ஏமாற்ற மஹிந்தவின் புதிய உத்தி…!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட வழிமுறை தொடர்பாக கடுமையான விமர்சனங்களும், எதிர்ப்புகளும் தோன்றியுள்ளது.
இந்த நிலையில், புதிய அரசாங்கம் பொருளாதார சலுகைகளை அறிவித்து வருகிறது.
நிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற, மஹிந்த...
முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் தொடர்பில் நாமல் வெளிப்படுத்திய செய்தி!
பிரதமர் மஹிந்த – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலானபுதிய அரசாங்கம் முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகளுக்கு புனர்வாழ்வழிப்பதுடன் அவர்களின் நிலையான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த உதவிபுரியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...
‘நீங்கள் விரும்பினால் மஹிந்தவை நீக்குகிறேன்’: சஜித்திற்கு ஸ்கெட்ச் போட்ட மைத்திரி!
ஐதேக பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும், ஜனாதிபதி மைத்திரிபாலவிற்குமிடையில் இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. கடந்த 30ம் திகதி இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்கவை அதிரடியாக பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அதுவரை...
பெரும்பான்மையை நிரூபித்தாலும் ரணிலுக்கு பிரதமர் பதவி கிடைக்காது!
நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மை பலத்தை நிரூபித்தாலும், அவருக்கு பிரதமர் பதவி கிடைக்காதென தெரிவிக்கப்படுகின்றது.
ரணிலுக்கு நாங்கள் பிரதமர் பதவியை வழங்கமாட்டோம் என்று சூளுரைத்துள்ளார் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.
...
இலங்கை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மஹிந்த!
இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
92 ஒக்டைன் பெற்றோல் வகைகள் 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல்...









