பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்! வைரலாகும் காணொளி
கொழும்பின் புறநகர் பகுதியில் பொலிஸாரை தாக்க முற்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்து பொலிஸாரை தமது கடமைகளை செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்திய பெண் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் றாகமை...
கோடிக்கணக்கான பணத்திற்கு விலைபோகும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிகள்
தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் பலர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற...
மஹிந்தவின் வீட்டில் மனைவி மகனுடன் கருணா!
விடுதலை புலிகள் அமைப்பில் ஒரு தளபதியாக இருந்து பின்னர் அந்த அமைப்பை பிளவுபடுத்தினவரும், முன்னாள் அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை குடும்ப சகிதம் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு...
ஆயுர்வேத மருத்துவருக்கு 10 ஆயிரம் ரூபா தண்டம்
அனுமதிப் பத்திரமின்றி ஆங்கில மருந்துகளை விற்பனைக்கு வைத்திருந்த ஆயுர்வேத மருத்துவருக்கு சாவகச்சேரி நீதிமன்று 10 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
ஆங்கில மருந்துகள் கையாள்வதில் தகைமையற்றவர்கள் ஆங்கில மருந்துகளை நோயாளர்களுக்கு வழங்குவதற்கும் பரிந்துரை செய்வதற்கும்...
இளம் குடும்பஸ்தரின் அடாவடி…. குடும்பப் பெண் பரிதாப மரணம்….!!
யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் கடந்த-29 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை சில வீடுகளுக்குள் திடீரென போதையில் உள்நுழைந்த இளம் குடும்பஸ்தர் அங்கு உறக்கத்திலிருந்தவர்கள் மீது நடாத்திய சரமாரி வாள்வெட்டுத் தாக்குதலில்,...
யாழில் போலி குடிநீர்ப் போத்தல் விற்றவர்கள் பிடிபட்டனர் – 6 ஆயிரம் போத்தல்கள் பறிமுதல்!
யாழ்ப்பாணக் குடாநாட்டில் போலி லேபல் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த 6 ஆயிரம் குடிநீர்ப் போத்தல்களை யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் திடீர் சோதனை மேற்கொண்டு அள்ளிச் சென்று நீதிமன்றில் முற்படுத்தினர்.
யாழ்ப்பாணம்...
சிவசக்தி ஆனந்தன் மீது 150 கோடி ரூபாய் கேட்டு வழக்கு தாக்கல் செய்ய செல்வம் அடைக்கலநாதன் தீர்மானம்!!
நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீது 150 கோடி ரூபா நஸ்டஈடு கேட்டு மானநஸ்ட வழக்கை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு...
வவுனியாவில் இரயிலில் தவறி வீழ்ந்த இளைஞன் உயிரிழப்பு!
புகையிரத்திலிருந்து தவறிவிழுந்து இளைஞர் பலி!!
கொழும்பில் இருந்து யாழ்நோக்கி சென்ற கடுகதி புகையிரத்தில் இருந்து தவறிவிழுந்து இளைஞர் ஓருவர்பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் இன்றுமாலை தாண்டிக்குளம் பகுதியில் நடைபெற்றதுள்ளது.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் சுன்னாகத்தை சேர்ந்த ஸ்டீபன்...
மஹிந்தவுக்கு நல்ல நேரம் வரும் வரையில் பாராளுமன்றம் கூடாதாம்…
சோதிடம் பார்ப்பதினை முக்கிய கடமையாக மேற்கொண்டு வரும் முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தற்போது பாராளுமன்றத்தினை கூட்டுவது தொடர்பிலும் அவரது பாராளுமன்ற அமர்வு தொடர்பிலும் சோதிடம் பார்த்திருப்பாரோ என அலசுவதில்...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? வெளியானது அறிவிப்பு
பிரதம மந்திரியை நீக்குவதாகவும், வேறொருவரை பிரதம மந்திரியாக நியமிப்பதாகவும் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்புகள் அரசியலமைப்பிற்கு முரணானது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் விடுக்கப்பட்டுள்ள...








