Srilanka

இலங்கை செய்திகள்

Mithiri

ஜனாதிபதி இன்று மக்களுக்கு விசேட உரை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28), நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு...

அன்றைய எனது ஆசனத்தில் இன்று மைத்திரி! எனினும் இணைந்து செயற்பட தயார்! மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவதில் எவ்வித இடையூறும் கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுக் கூட்டத்தில் நேற்று பங்கேற்ற போது அவர்...

என்னை கொலை செய்யும் கும்பலில் பொன்சேகா உட்பட பலர் உள்ளனர்! ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

தம்மை கொலை செய்யும் திட்டத்துடன் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு தொடர்பிருப்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. எனினும் அது அரசியல் காரணமாக மறைக்கப்பட்டது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுவே மஹிந்த ராஜபக்சவை...

மஹிந்த தலைமையில் புதிய அமைச்சரவை! அமைச்சராக மாறும் ஜனாதிபதி

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான 30 பேர் கொண்ட அமைச்சரவை நாளை சத்தியபிரமாணம் செய்யவுள்ளது. அமைச்சரவை உறுப்பினர்களின் பெயர்களை இறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளன. 30 பேர் அமைச்சரவையை அமைக்க வேண்டுமெனின் நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணை...
Mithiri

நாட்டில் குழப்ப நிலை! எரிபொருள், பொருட்களின் விலையை குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

இலங்கையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு மத்தியில், நாட்டு மக்களின் நன்மை கருதி பொருட்களின் விலையை குறைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார். இதற்கமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை குறைக்குமாறு ஜனாதிபதி...

மீண்டும் பாதுகாப்பு செயலாளராகிறார் கோத்தா! அடுத்தவாரம் பதவியேற்பு

புதிய பாதுகாப்பு செயலாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அவர் அடுத்த வாரம் தமது கடமைகளை பொறுப்பேற்க உள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தற்போதைய...

மஹிந்தவை திடீரென பிரதமராக்க காரணம் என்ன?! பகிரங்கமாக அறிவித்த மைத்திரி

முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக்கியமைக்கான காரணம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி விசேட உரையாற்றியுள்ளார். ரணில் விக்ரமசிங்கவுடன் அரசாங்கம்...

மகிந்தவின் ஆட்சியில் முன்னரைவிட கடுமையாக உழைப்பேன்! உறுதிமொழி எடுத்தார் டக்ளஸ்

நாம் ஆட்சியில் பங்கெடுத்திருந்த காலத்தில் ஓய்வின்றி உழைத்து பெரும்பணியைச் செய்திருக்கின்றோம் என்பது ஊர்பார்த்த உண்மையாக உள்ளது, மீண்டும் ஆட்சியில் பங்கெடுத்தால் முன்னரைவிடவும் கூடுதலான முயற்சிகளை செய்து யுத்தமில்லாத இந்தச் சூழலில் எமது மக்களின்...

அதிரடியாக பதவியேற்ற மஹிந்தவுக்கு பெரும்பான்மை ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றம்!

அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்ற பிரேரணை ஒன்றினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நிறைவேற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினை பிரதிநிதித்துவம் செய்யும்...

கூட்டமைப்பின் ஆதரவு கோரி சம்பந்தனுடன் ரணில், மஹிந்த தொலைபேசியில் தொடர் பேச்சு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் இன்று காலை முதல் தனித்தனியே தொலைபேசியில் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர். இந்தத் தகவலை...