Srilanka

இலங்கை செய்திகள்

அலரி மாளிகைக்கான நீர் மற்றும் மின்சார வசதிகள் துண்டிப்பு?

அலரி மாளிகைக்கான நீர் விநியோகம் மற்றும் மின்சார இணைப்பு என்பன துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினரை அலரி மாளிகையை விட்டு வெளியேற்றும் நோக்கில் இவ்வாறு மின்சாரம் மற்றும் நீர்விநியோகம்...

முக்கிய அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்களை உடனே நியமித்த மைத்திரி!

பிரதான அரச ஊடக நிறுவனங்களுக்கு மூன்று பதில் தலைவர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த நியமனங்களை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின்...

நாளை பிரதமராக கடமைகளை பொறுப்பேற்கும் மஹிந்த

மஹிந்த ராஜபக்ச நாளைய தினம் பிரதமராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 26ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கு முன்னதாக...

நாளைய தினம் அரசாங்க விடுமுறையா?! மக்களுக்கு விசேட அறிவிப்பு

#People இலங்கையில் நாளைய தினம் அரச விடுமுறை நாள் அல்ல என அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை அறிவித்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இன்று இந்தத் தகவல் வெளியாகி உள்ளது. நாளைய தினம் அரச விடுமுறை...

கொழும்பில் மற்றுமொரு குழப்பம்! ரணதுங்கவை கைது செய்யும் வரை எரிபொருள் விநியோகத்திற்கு தடை?

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யும் வரை எரிபொருள் விநியோகத்தினை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமை...

இலங்கையில் உடனடி தேர்தல்!! மகிந்த அறிவிப்பு…

மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதே தனது நோக்கம் என புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிய ஜனநாய ஆரம்பமும் வெறுப்புணர்வு அரசியலை நிராகரித்தலும் என்ற அறிக்கையொன்றை விடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி அந்த அறிக்கையில்...

மகிந்த தரப்புக்கு கட்சி தாவிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்!

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக பிரதமரின் ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்ட மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ள...

அரசியல் கைதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! மகிந்த பிரதமாரான பின் அவசர நடவடிக்கை

இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச அண்மையில் பொறுப்பேற்றுள்ள நிலையில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாளைய தினம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நீண்ட காலம் சிறையில்...

ரணிலை கைது செய்ய நடவடிக்கையா..? பரபரப்பாகும் கொழும்பு

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்வதற்கான முன் நகர்வுகள் இடம்பெற்று வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கொழும்பு ஊடகத்திற்கு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

சர்வதேச சமூகம் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்க வேண்டும்! கோத்தபாய கோரிக்கை

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு சர்வதேச நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். மஹிந்த ராஜபக்சவின் தோல்வியின் பின்னர் சர்வதேசம் மற்றொருவருக்கு ஆதரவை வழங்கியது....