பாடசாலை மாணவியை கொலை செய்ய முயற்சி: அதிர்ச்சி தகவல்!
காரை நகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து பிறேக் இன்மை காரணமாக அதன் முன்புறமாக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த உந்துருளியை மோதிய சம்பவம் யாழ் நகரில் முட்டாஸ்...
52 மணித்தியாலத்தில் இலங்கை மக்களை தன்பக்கம் ஈர்க்க வைத்த தமிழ் இளைஞன்..!
52 மணித்தியாலத்தில் இலங்கை மக்களை தன்பக்கம் ஈர்க்க வைத்த தமிழ் இளைஞன் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த இளைஞன் 3D ஓவியங்களை தத்துரூவமாக வரைந்த பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
வினோத் என்ற...
ரத்து செய்யப்படும் 5000 ரூபா நாணயத்தாள்?
ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களை ரத்து செய்ய வேண்டுமென சமூக நீதிக்கான அமைப்பின் அழைப்பாளர் பேராசிரியர் சரத் விமலசூரிய தெரிவித்துள்ளார்.
ராஜகிரியவில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
தற்போதைய...
வவுனியாவில் மக்களை வியக்கவைத்த இருவேறு சம்பவங்கள்
வவுனியாவில் மக்களை வியக்கவைத்த இருவேறு சம்பவங்கள்
வவுனியா செட்டிகுளம், மகாறம்பைக்குளம் ஆகிய பகுதிகளில் இன்று இருவேறு அதிசங்கள் இடம்பெற்றுள்ளது
வவுனியா செட்டிகுளம் பிரதேசத்திலுள்ள கங்கன்குளம் ஸ்ரீ சுப்பிரமணியம் வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி 9ஆம் நாள்...
வரலாற்றில் முதன்முறையாக வல்லரசுகளை அச்சுறுத்த வரும் இலங்கை மாணவனின் அபார கண்டுபிடிப்பு!!
வரலாற்றில் முதன்முறையாக இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரொக்கட் விண்ணில் ஏவப்படவுள்ளது.
இலங்கை பாடசாலை மாணவனினால் தயாரிக்கப்பட்டுள்ள ரொக்கட், எதிர்வரும் மாதம் கற்பிட்டியவில் இருந்து விண்ணுக்கு அனுப்பப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை காலமும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட...
யாழில் பொது மக்களால் நையபுடைக்கப்பட்ட இளைஞர்கள்..!
யாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை மடக்கி பிடிக்கப்பட்ட கொள்ளையர்கள் பொது மக்களால் நையபுடைக்கப்பட்டதாக பொலிஸார்...
கனடாவில் காணாமல் திடீரென மாயமான இலங்கைத் தமிழ் பெண்!
கனடா மார்க்கம் பகுதியில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
காணாமல் போன பெண்ணை கண்டுபிடிக்க பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
46...
யாழில் வீதியில் திடீரென மயங்கி வீழ்ந்தருக்கு ஏற்பட்ட பரிதாபம்…!
யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் திடீரென மயங்கிச் சரிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் மடம் வீதியைச் சேர்ந்த முகமட் உவைஸ் என்ற 49...
யாழில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் கடத்தல்! கைதான நபர் கூறிய விடயம்
யாழில். முச்சக்கர வண்டியில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டதாக செய்தி வெளியாகிருந்தது.
இந்த நிலையில், குறித்த முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முச்சக்கர வண்டி சாரதியின் வாக்குமூலத்தின் மூலம், கடத்திச் செல்லப்பட்டதாக...
யாழில் ஏற்பட்டவிருந்த பாரிய ரயில் விபத்து தவிர்ப்பு!
யாழில் ஒரே பாதையில் நேர் எதிரே வந்த ரயில்களினால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் சாதுரிய நடவடிக்கையினால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு கோண்டாவில் ரயில் நிலையத்திற்கு...









