Srilanka

இலங்கை செய்திகள்

கணவனை நிர்க்கதியாக்கி விட்டு தன்னுயிரைக் காப்பாற்றிக் கொண்ட மனைவி!

விபத்து சம்பவமொன்றில் மனைவி கணவரை நிர்க்கதியாகவிட்டு தன்னுயிரை மட்டும் காப்பாற்றிக் கொண்டுள்ள சம்பவமென்று இன்று பதிவாகியுள்ளது. அலுத்கம முதல் காலி வரையில் பயணிக்கும் ரயில் ஒன்றில் கார் ஒன்று மோதுண்டதில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 57...

இளைஞனின் வயிற்றுக்குள் சிக்கிய பெருந்தொகை பொருள்! அதிர்ச்சி அடைந்த வைத்தியர்கள்

தம்புள்ளையில் இளைஞன் ஒருவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொண்ட வைத்தியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 31 வயதான இளைஞனின் வயிற்றில் இருந்து பெருந்தொகை கண்ணாடி துண்டுகளை வைத்தியர்கள் அகற்றியுள்ளனர். தொழில் ரீதியாக சாகசம் செய்யும் இளைஞன், கண்ணாடி...

துமிந்த சில்வாவின் மரண தண்டனை உறுதி! கவலையில் ஹிருணிகா

பௌத்த மதத்தை சேர்ந்தவள் என்ற அடிப்படையில் மரண தண்டனை தீர்ப்பு உறுதி செய்யப்பட்ட துமிந்த சில்வா தொடர்பில் தாம் கவலையடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா தெரிவித்துள்ளார். ஹிருனிக்காவின் தந்தையான பாரத லக்ஷமன் பிரேமசந்திரவை கொலை...

அதி நவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணை யாழில்….

யாழில் நவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணைகளை அமைக்க உள்ளதாக பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் தலைவர் வ.தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார். அது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.குடா நாட்டில்...

பெண் விரிவுரையாளர் போதநாயகியின் கொலையில் கணவன் மீதே சந்தேகம்…..வடமாகாண அமைச்சரிடம் தாயார் புகார்….!!

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக விரிவுரையாளராக கடமையாற்றி வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட போதநாயகியின் வீட்டிற்கு வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் சென்றுள்ளார். வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் நேற்றைய தினம்...

மகனுடன் ஏற்பட்ட கோபம் – தாய் தற்கொலை….

கிங் கங்கையில் பாய்ந்து தாயொருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மகனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வென்னப்புவு, தும்மலதெனிய பிரதேசத்தில் கிங் ஓய பாலத்தில் இருந்து குதித்து குறித்த தாய்...

கொட்டும் மழைக்கும் மத்தியில் எல்லாளன் தேசத்துள் நுழைந்த மாணவர்கள்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடைபவணி கொட்டும் மழைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த...

சற்று முன்னர் இரு பேருந்துக்கள் நேருக்கு நேர் மோதுண்டு கோர விபத்து..!!

அம்பாந்தோட்டை – லுனுகம்வெஹர பகுதியில் இரு பயணிகள் பேருது நேருக்கு நேர் மோதுண்டதில் 50 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர். அம்பாறையில் இருந்து கொழும்பிற்கு சேவையில் ஈடுபடும்...

பொதுமக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் சலுகை விலையில்!… அரசாங்கம் அறிவிப்பு…..!!

அத்தியாவசிய உணவுப் பொருட்களை சலுகை விலையில் சதொச மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூபாவின் பெறுமானம் குறைவடைந்துள்ள போதிலும், இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கப்போவதில்லை என கைத்தொழில்...

ரூபாவின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி : சர்வதேசத்தின் கண்காணிப்பில் இலங்கை!!

சமகாலத்தில் இலங்கை முகங்கொடுத்துள்ள மோசமான நெருக்கடி நிலை குறித்து உலக நாடுகள் கவனம் செலுத்தியுள்ளன. டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் தொடர்ச்சியாக பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையினால் இலங்கை சர்வதேசத்தின் அவதானத்திற்குள்ளாகியுள்ளது. இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா...