யாழில் நிலத்தை தோண்டியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மின்சார கம்பம் நாட்டுவதற்காக நிலத்தை தோண்டியவருக்கு அதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதன் போது அங்கிருந்து எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அச்சுவேலி பத்தமேனி சூசையப்பர் வீதியில் இலங்கை மின்சார சபையினர்...
இலங்கை சென்ற பிரித்தானிய பிரஜை ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்..!!
பெந்தொட கடற் பரப்பில் நீராடச் சென்றுள்ள பிரித்தானிய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
49 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில்...
நீர்கொழும்பு பாடசாலையில் வெடிகுண்டு? பதற்றத்தில் பதறி ஓடிய மாணவிகள்
நீர்கொழும்பு, நிவுஸ்டட் மகளீர் பாடசாலை எல்லையில் வெடி குண்டு ஒன்று உள்ளதாக மர்ம தொலைபேசி ஒன்று கிடைத்தமையினால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை 8.15 மணியளவில் இந்த...
போதையால் வந்த வினை??
ஹட்டன் புகையிரத நிலையத்தில் நேற்று இரவு சடலமாக மீட்கபட்ட நபர் பாபுல் என்ற போதை பொருளை உட்கொண்டமையினாலேயே உயிரியிழந்துள்ளதாக டிக்கோயா கிளங்கன் ஆதாரவைத்தியசாலையின் விஷேட வைத்திய நிபுணர் திருமதி இனோக்கரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உட்கொண்ட...
தமிழர்கள் அதிகம் வாழும் நாடொன்றை தாக்கவுள்ள சுனாமி! 60 மீற்றர் உயரத்திற்கு மீண்டும் பேரலைகள் ஏற்படுமா?
அவுஸ்திரேலியாவை சுற்றி பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், சமகாலங்களில் எந்தவித அழிவுகளும் ஏற்படாமல் தப்பித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் கடலோர நகரங்களில் விண்கல் தாக்கங்கள் அல்லது நில அதிர்வு நடவடிக்கைகளால் அழிவுகரமான பேரலைகளால்...
குப்பை வண்டியில் பயணித்த வவுனியா நகரசபை தவிசாளர்
வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் நகரசபையில் வாகனம் இல்லாத காரணத்தினால் குப்பை அள்ளும் வண்டியில் பயணித்த சம்பவம் ஒன்று இன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா நகரசபை தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள வாகனமானது அடிக்கடி பழுதாகி விடும்...
பரந்தனில் பரீட்சை நேரத்தில் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி மின்சாரத்தைத் தடைசெய்த இ.மி.சபை!
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் பலரது வீடுகளுக்கான மின்சாரத்தை எவ்வித முன்னறிவித்தலுமின்றி மாலை 5.00 மணியளவில் இலங்கை மின்சார சபை தடைசெய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனால் பரீட்சை எழுதும் மாணவர்கள், கைக்குழந்தைகளுடன் வாழ்வோர் எனப் பலரும்...
வெளிநாட்டில் தொழில் வாய்ப்பு! 5 கோடி ரூபா கொள்ளையடித்த இத்தாலி சமன் சிக்கினார்
வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பாரிய மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல பிரதேசங்களை சேர்ந்தவர்களிடம் ஐந்து கோடி ரூபா பணம் கொள்ளையடித்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை பொலிஸாருக்க...
இளம் தமிழ் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு! ஊரே சோகத்தில்
மட்டக்களப்பில் இளம் தமிழ் பெண்ணொருவர் நேற்றிரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எருவில் கிராமத்தை சேர்ந்த அருளானந்தம் சாலினி (18 வயது) என்ற...
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண்! கண்டுகொள்ளாத உறவினர்களால் குழப்பம்
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பெண் ஒருவர் நீண்ட காலமாக வைத்தியசாலையில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெளிநாட்டு பணிக்காக சென்றிருந்த போது நோய்வாய்ப்பட்டு இலங்கை வந்த பெண் ஒருவர், ஒரு வருடமாக வைத்தியசாலையில்...









