Srilanka

இலங்கை செய்திகள்

வித்தியா கொலை வழக்கில் தலைமறைவான பொலிஸ் அதிகாரிக்கு வலை வீச்சு!

யாழ்ப்பாணம் - புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்கள் தப்பித்து செல்வதற்கு உதவி புரிந்ததாக கூறப்படும் பொலிஸ் அதிகாரி ஸ்ரீகஜனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு யாழ்.கயிட்ஸ் மஜிஸ்திரேட்...

முச்சக்கரவண்டி பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி! இன்று நள்ளிரவு முதல் ஏற்பட போகும் மாற்றம்

முச்சக்கரவண்டி கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருளுக்கான விலை உயர்வினை தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் முச்சக்கரவண்டிகளின் கட்டணங்கள் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கிலோமீற்றருக்காக தற்போது அறவீடு செய்யப்படும் 60 ரூபா என்ற தொகையில் மாற்றம்...

விடுதலைப் புலிகளின் அதி உயர் பாதுகாப்பு காவலரண்களை பாதுகாக்கும் இராணுவம்….!!

2009ஆம் ஆண்டு ஆயுத பலத்தை ஒருங்கிணைத்த விடுதலைப் புலிகள் புதுமாத்தளன் தொடக்கம் இரட்டைவாய்க்கால்-நந்திக்கடல் வரைக்கும் சுமார் 14 கிலோமீற்றர் நீளத்தில் 15 அடி உயரத்தில் மண் அனைக்காவலரண்களை அமைத்திருந்தனர். இந்த நிலையில் 2009 ஆம்...

போலி பேஸ்புக் கணக்கு பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் 2,200 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. கிடைத்துள்ள முறைப்பாடுகளில் அதிகளவானவை போலிக் கணக்குகளை முன்னெடுப்போர் குறித்தே பதிவாகியுள்ளது. கனிணி அவசர...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்!

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விலையேற்றம் புதிய எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைவாக அமுல்படுத்தப்படுவதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில், 149 ரூபாவாக இருந்த 1 லீட்டர்...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! இத்தனை ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பா?

அரச ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கான சம்பளம் ஐயாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. அதேவேளை வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கவும்...

மட்டக்களப்பு மாணவனின் கன்னத்தை பதம் பார்த்த ஆசிரியர்! மீண்டும் அரங்கேறிய கொடூரம்

மட்டக்களப்பு - செங்கலடி மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் ஆசிரியரின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார். குறித்த சம்பவத்தில் தரம் 6 இல் கல்வி பயிலும் 11 வயதுடைய சந்திரன் தருனேன்...

இலங்கையில் அபூர்வ நோயினால் உயிருக்கு போராடிய இளைஞனின் பரிதாபம்

இலங்கையில் அபூர்வமான நோயினால் பாதிக்கப்பட்ட இளைஞனை காப்பாற்றும் முயற்சியில் நண்பர்கள் ஈடுபட்ட போதும், தோல்வியில் முடிந்துள்ளது. அரிய வகை நோயான T-ALL எனப்படும் லியுகேமியா என்ற நோயில் பாதிக்கப்பட்ட 26 வயதான தீக்ஷன அபேசேகர...

வாயில் பேனை பிடித்து பரீட்சை எழுதி 145 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மாணவி

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் விசேட தேவையுடைய மாணவியொருவர் வாயில் பேனை பிடித்து பரீட்சை வினாத்தாளுக்கு விடை எழுதி 145 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். மாவனல்ல கொட்டகல பாடசாலையைச்...

உலகின் பலமான கடவுக்சீட்டு தரப்படுத்தல்! 2ஆம் இடத்தில் பிரான்ஸ் – இலங்கைக்கு கிடைத்த இடம் என்ன?

உலகின் பலமான கடவுக்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள நிலையில், இலங்கை சற்று முன்னிலை பெற்றுள்ளது. பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Passport Index) என்ற இணையத்தளதினால் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் தரப்படுத்தலுக்கு...