6கோடி ரூபா பெறுமதியான சங்கு வைத்திருந்த பிக்கு கைது!
6 கோடி ரூபாய் பெறுமதியான டைட்டன் ரக வலம்புரி சங்கு ஒன்றை இரகசியமான முறையில் மறைத்து வைத்திருந்த பிக்கு ஒருவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மாத்தறை தேவேந்திரமுனை (தெவுந்தர)...
அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபா பெறுமதிக்கு ஏற்பட்ட நிலை..!!
அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
நேற்று ஒரு நாளில், 2.03 ரூபா வீழ்ச்சியடைந்து, 170.66 ரூபாவைத் தொட்டுள்ளது.
அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி...
பெண் விரிவுரையாளரின் இறுதி கவிதையும் அவரது கணவரின் கவிதையும் – மனதை நெகிழவைக்கும் வரிகள்
சடலமாக மீட்கப்பட்ட வவுனியாவை சேர்ந்த பெண் விரிவுரையாளரான போதநாயகி அவர்கள் தனது முகநூலில் இறுதியாக கடந்த 20.08.2018 அன்று உருக்கமான கவைதை ஒன்றினை வரைந்துள்ளார் அதில் குறிப்பிட்டுள்ள வரிகள் மிகவும் உருக்கமான வரிகளாக...
வவுனியா விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கணவர் தெரிவிப்பு!
காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது கணவன் வன்னியூர் செந்தூரன் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
எமக்கு திருமணமாகி ஐந்து மாதங்களே ஆகின்றன....
முல்லைத்தீவில் ஆலய குருக்களுக்கு எமனான மாடு!
முல்லைத்தீவு – தண்ணீரூற்று, நெடுங்கேணி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஊற்றங்கரை சித்திவிநாயகர் ஆலய முதன்மை குருவான சிவசிறி பத்மகுமார உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு பத்து மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்...
தந்தையும் மகளும் பரிதாபமாக பலி!!
மின்னேரியா, கிரித்தலே வாவியில் குளிக்கச் சென்ற தந்தையும் மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மினுவாங்கொட பிரதேசத்தில் இருந்து மின்னேரியா பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற குழுவொன்று கிரித்தலே வாவியில் நீராடிக் கொண்டிருந்த போது...
ஜனாதிபதியை கண் கலங்க வைத்த தம்பதியர்!
கிராமம் ஒன்றில் தம்பதியருக்கு ஏற்பட்ட அவல நிலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
கடும் வறட்சி காரணமாக கிராமம் ஒன்றில் முருங்கை இலைகளை அவித்து சாப்பிட்டு வருவதாக தகவல்...
யாழில் இளைஞன் செய்த விபரீத செயல்!
மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமனம் பெற்று கடந்த 2012ம் ஆண்டு தொடங்கி கடமையாற்றிய 32 வயதான இளைஞரான கஜன் இடமாற்றம் கிடைக்காத காரணத்தால் யாழ். மாவட்ட செயலகம் முன்...
பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் தமிழ் பெண் விரிவுரையாளர் ஒருவர் திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனது கடமைகளை முடித்து விட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு சென்ற வேளையில் காணாமல்...
முதலாவது சர்வதேச போட்டியிலேயே தங்கம் வென்று அசத்திய தமிழன்!!
வியட்நாம் நடைபெற்ற பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட கே. சண்முகேஸ்வரன் தங்கப் பதக்கத்தை வென்றார்.
இதன்படி, இலங்கை சார்பாக தான்...









