48 மணி நேரத்துக்குள் ‘ஆவா’வுக்கு ஆப்பு வைப்போம் – சிறிலங்கா படைத் தளபதி
யாழ்ப்பாணக் குடாநாட்டில், ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்களை அடங்குவதற்கு சிறிலங்கா அதிபரிடன் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அந்த அனுமதி கிடைத்தால், 48 மணி நேரத்துக்குள் ஆயுதக் குழுக்களை அடக்கிவிட முடியும் என்றும்...
பௌத்த தேரரை தாக்கிய கொடூரர்கள்! பின்னணியில் இருப்பது யார்?
கிழக்கு மாகாணத்தை பிரிவினவாதத்தை உருவாக்கும் பல்கலைக்கழகத்தின் எதிரொலி பௌத்த மதகுரு சித்திரவதை!
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சாப்பிடும் சாப்பாடு கற்கும் கல்வித்துறை மதவாதத்தால் பிரித்து ஒற்றுமையாக வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே இனவாதத்தை...
“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர் ஜூட்
தான் ஒரு “தேச துரோகி” என்று ஒப்புக்கொள்கிறார் திரைப்பட இயக்குநர் ஜூட் ரத்னம். இவர் ஒரு தமிழர். எனினும் இலங்கைப் போரின் போது நடந்த பல அட்டூழியங்களுக்கு காரணம் விடுதலை புலிகள் அமைப்புதான்...
யாழில் வீதியால் நடந்து சென்ற இளைஞன் மீது மோதிய மோட்டார் சைக்கிள், சம்பவ இடத்திலேயே இளைஞன் பலி
யாழ் புத்தூர் மீசாலை பிரதான வீதியில் நேற்று இரவு 9:00 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
புத்தூர் மீசாலை வீதியில் நடந்து சென்ற இளைஞன் மீது மதுபோதையில்...
யாழ் இளைஞனைக்கு கிடைத்த அதிஷ்டம்..!!
ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கைக் குழாமில் யாழ். மத்திய கல்லூரியின் செல்வராசா மதுசன் இடம்பெற்றுள்ளார்.
பங்களாதேஷில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடரிலேயே அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
அண்மையில் இலங்கையில்...
முச்சக்கர வண்டிக் கட்டணம் அதிகரிப்பு
எரிபொருள்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்களின் விலை அதிகரிப்பு காரணமாக முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேசிய ஒன்றிணைந்த முச்சக்கரவண்டி சாரதிகளின் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் பிரகாரம் முச்சக்கர வண்டி பயணத்தின் முதலாவது கிலாே...
பிறப்பு, இறப்பு, விவாகச் சான்றிதழ்களை 5 நிமிடத்தில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு
பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்களை துரிதமாக வழங்கும் சேவை, பத்தரமுல்லைபதிவாளர் நாயகம் அலுவலகத்தில், நேற்று தொடக்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அமைச்சர் வஜிரஅபேவர்தன தலைமையில் இதற்கான இரண்டு சிறப்பு கருமபீடங்கள் திறந்து வைக்கப்பட்டன.
நாட்டின் எந்தவொரு...
பேருந்து விபத்தில் பல்கலைக்கழக மாணவன் பரிதாபமாக பலி!!
கொஸ்கம – அவிசாவளை வீதியில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் இறுதி வருடத்தில் கற்கும் 26 வயதான பியல் ரத்னகுமார என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து...
தனியார் பேரூந்து- அரச பேரூந்துடன் மோதி கோர விபத்து….!!
யாழ்ப்பாணத்திலிருந்து அரச உத்தியோகத்தர்களை கொழும்பு நோக்கி ஏற்றிச் சென்ற தனியார் பேருந்துடன் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த எட்டுப் பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றுப் பிற்பகல்(18) புத்தளம்...
சரணடைந்த புலிகள் கொல்லப்படவில்லை : முன்னாள் அமைச்சரின் கருத்து பாரதூரமானது
இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்திருப்பதை முற்றாக நிராகரிக்கின்றேன்.
பிரபாகரனின் தாய், தந்தை இருவரும் சரணடைந்ததால் அதுதொடர்பான பொறுப்பை நாங்கள் நிறைவேற்றினோம் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரும்...









