இறுதிப் போரில் 4000 முதல் 5000 வரையிலான பொதுமக்களே கொல்லப்பட்டிருக்கலாம்’
இலங்கை இறுதிப் போரின் போது 23 ஆயிரம் விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் கொன்றதாக அப்போது இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் தெரிவித்தள்ளார்.
மேலும், “இறுதிப் போரில், விடுதலைப் புலிகளின் தலைவர்...
விடுதலைப் புலிகள் தொடர்பாக கருத்து! விஜயகலாவுக்கு ஏற்பட்டுள்ள நிலை
விடுதலைப் புலிகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபருக்கு இது தொடர்பில்...
காதலித்து திருமணம் முடித்தவர்கள் சடலமாக மீட்பு! வவுனியாவில் சம்பவம்
வவுனியா பரசங்குளம் கிராமத்தில் கணவன் மனைவியின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்தசம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,
“ஆலங்குளம் மற்றும் கரப்புக்குத்தி பகுதியை சேர்ந்த இளம் கணவனும், மனைவியும் ஜனவரி மாதத்திற்கு...
நவாலியில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்!!
மானிப்பாய் நவாலி அட்டகிரி முருகன் கோவிலுக்கு அண்மித்துள்ள 4 வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுக் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டது. வான் ஒன்றுக்கும் தீ வைத்தது என அறியமுடிகிறது.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில்...
மனநலம் குன்றிய முன்னாள் போராளியின் நெஞசைப் பிளக்கும் வரிகள்!
இலங்கையின் யுத்த வடுக்களிலிருந்து மீளமுடியாத மனநலம் குன்றிய முன்னாள் போராளியின் வாயிலிருந்து கவிதையாக வெளிவந்த உள்ளக்குமுறல்.
இதை கேட்கும்போது கேட்போர் நெஞ்சை கலங்க வைக்கிறது.
முருகனுக்கு அமைக்கப்பட்ட எம்பக்க தேவாலயம் பற்றிய ஓர் சிறப்பு பார்வை…
தமிழர்களுக்கே சொந்தமான வழிப்பாட்டுத்தலங்கள் பல இன்று
சிங்களவர்களுக்கு சொந்தமாகியுள்ளதுடன் அவர்களின் வழிபாட்டுத் தலமாக மாறிப்போயுள்ளது.இந்த வரிசையில் முருகனுக்காக பல வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டதும்,சுற்றுலா துறையில் வியக்கவைக்கும் கலைப்பண்புகளைக் கொண்டதுமான எம்பக்க தேவாலயம் இன்று சிங்களவர்கள் வழிப்படும்...
யாழ் சென்ற இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாபம்..!!
கொழும்பில் இருந்து யாழ் சென்ற இ.போ.சபை பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட இளைஞன் பஸ்ஸின் சில்லில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.
புளியங்குளம் பொலிஸார் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில்...
யாழில் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களிடம் இருந்து சிக்கிய பொருள்..!
யாழ்ப்பாணத்தில் இரண்டு இளைஞர்கள் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 24 மற்றும் 27...
அமெரிக்க டொலருக்கு இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு ஏற்பட்டுள்ள நிலை…!!
அமெரிக்க டொலருக்கு இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத அளவில் இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றய நாணய மாற்று வீதம் தொடர்பில்...
தென்னிலங்கை அரசியலை ஆட்டங்காண வைத்த புகைப்படம்!
கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பில் இடம்பெற்ற நிலையில் நள்ளிரவுக்கு முன்னர் நிறைவுக்கு வந்துள்ளது.
தற்போது கொழும்பு நகரம் தனது இயல்பு நிலையை பெற்றுள்ளது.
இந்நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி...








