Srilanka

இலங்கை செய்திகள்

திருமணத்தில் கணவனை கைது செய்த மனைவி!

யாழ்ப்பாணம், கொக்குவில் பொற்பதி பகுதியில் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்று அங்குள்ள பெருமளவான மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. திருமண வைபவத்திற்கு சென்ற பலரை மண்டபத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த மணமகன் மற்றும்...

வவுனியாவில் திருட்டுக் குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் கைது

வவுனியா நெடுங்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் நுழைந்து கொள்ளையிட்டார் என்ற குற்றசாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவர் வவுனியா பொலிசாரினால் கைது செய்யபட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, நெடுங்குளம் பகுதியில் உள்ள அரச விடுதியில்...

ஒரு கோடிக்கும் அதிகமான போதை மாத்திரைகள் மீட்பு

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றிலிருந்து 01 கோடி 50 இலட்சத்து 50 ஆயிரத்து 170 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக தெரிவித்துள்ளார். சுங்கப் பிரிவு அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய...

யாழ்.கல்வியங்காட்டில் வாள்வெட்டு ; மூவர் படுகாயம்

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் வாள் வெட்டில் குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டுச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வீடு மற்றும் பொருள் சேதங்களும் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த...

யாழ் KKS வீதியில் பட்டப்பகலில் நகை கடை உரிமையாளருக்கு நடந்த விபரீதம்!

யாழ்.நகரில் இயங்கும் பிரபல நகைக் கடை உரிமையாளர் ஒருவரிடம் வாள் முனையில் கொள்ளையிட முயன்ற சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த கடை உரிமையாளர் கடையைப் பூட்டிவிட்டு வீடு செல்லும்போது வாள் முனையில் கொள்ளையர்கள்...

வீதி வீதியாக கவிழ்ந்து கிடக்கும் சிங்களவர்கள்!

இலங்கையின் மைத்திரி-ரணில் கூட்டு அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் ஒன்றுதிரண்ட கூட்டு எதிரணி ஆதரவாளர்களில் எண்பதுக்கும் அதிகமானோர் குடிவெறியில் நிலைதழும்பிய நிலையில் வீதிவீதியாக விழுந்து கிடந்தமை கொழும்பில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும்...

யாழில் மீண்டும் வாள் வெட்டு குழு அட்டகாசம்! மூவருக்கு ஏற்பட்ட நிலை

யாழ். கல்வியங்காடு, ஆடியபாதம் வீதியில் ஆவா குழுவினரால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில்...

மஹிந்தவின் கூட்டத்தால் பரிதாபமாக பலியான தமிழரின் உயிர்..!!

மஹிந்த தலைமையினால் கூட்டு எதிரணியின் “ஜனபலய” போராட்டம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்கார்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஹட்டனை சேர்ந்த...

கடவுளுக்கே அல்வா கொடுக்கும் பக்தர்கள்…..!!

சேதம் ஏற்பட்ட நாணயத்தாள்களை மாற்றிக் கொள்ளும் கால அவகாசத்தை பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி வழங்கியிருந்தது. எனினும், அதனை மாற்றிக் கொள்ளும் கால அவகாசம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் சேதமடைந்த நாணயத்தாள்களை மாற்றிக் கொள்ள புதிய...

களத்தில் இறங்கிய மஹிந்த – கோத்தபாய! கொழும்பின் அனைத்து வீதிகளும் முடக்கம்

கூட்டு எதிர்க்கட்சியினரின் "மக்கள் சக்தி கொழும்பிற்கு" எதிர்ப்பு பேரணி பிரம்மாண்டமாக ஆரம்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ புறக்கோட்டை - அரச மரச்சந்தியில் வைத்து இணைநத்துக்கொண்டார். குறித்த எதிர்ப்பு பேரணி தற்போது...