வறுமையின் மத்தியிலும் சாதிக்கத் துடிக்கும் சிறுமி….!!
இலங்கையில் வறுமையான நிலையிலும் சாதிக்க துடிக்கும் சிறுமி தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.தம்புளை அருனோதயகம பிரதேசத்தில் வாழும் ஹன்சிக்கா பிரியதர்ஷனி என்ற சிறுமி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
எட்டாம் தரத்தில் கல்வி கற்கும்...
இளம் தம்பதி மர்மான முறையில் மரணம்……!!
வவுனியா புளியங்குளம் – பரிசங்குளம் பகுதியில் வீட்டிலிருந்து கணவன், மனைவி நேற்றுக் காலை 8.09 மணிக்கு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வவுனியா புளியங்குளம் பரிசங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கணவன்,மனைவியான 25 வயதுடைய நந்தகுமார் மற்றும்...
நீர் இன்றி வறண்ட நிலையில் காணப்படும் பாலாவி தீர்த்தக்கரை…
தற்போது மழை இல்லாத காரணத்தினாலும், நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாகவும் குளங்கள் மற்றும் நீர் தேக்கங்களில் நீர் வற்றியுள்ளது.இதன் காரணமாக மக்களும், கால் நடைகளும் நீரை பெற்றுக்கொள்ளுவதில் பல்வேறு சிரமங்களுக்கு முகம்...
யாழில் வன்முறையால் ஏற்பட்ட பதற்றம்! பொலிஸாரின் கட்டுப்பாட்டில் பொது மக்கள்
யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்தப் பகுதியில்...
சிறிலங்காவில் தமிழ் மொழியை தடுக்க முயற்சிக்கும் சீனா? உதவும் நியூசிலாந்து
நியூசிலாந்தின் பிரபல பால் பொருள் உற்பத்தி நிறுவனம் ஒன்றினால், சிறிலங்காவில் சந்தைப்படுத்தப்படும், பட்டர் பொதியில், தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக, சீன மொழியில் அச்சிடப்பட்டுள்ள சம்பவம் கடும் எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது.
முன்னதாக...
தொடர் வீழ்ச்சியில் ரூபாவின் பெறுமதி! தடுக்க முடியாமல் திணறும் அரசாங்கம்
கடந்த வாரத்தில் இலங்கையின் வெளிநாட்டு கடன் அளவு 34 பில்லியன் ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி 162 ரூபாய் முதல்163 ரூபாய் வரை அதிகரித்துள்ளமையினால்...
மைத்திரி புத்திசாலி! நான் முட்டாள்! வருத்தத்தில் மஹிந்த
சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடு குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராட்டு தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
நிவித்திகலயில் நேற்று நடைபெற்ற...
வெளிநாடு ஒன்றில் இலங்கையர் ஒருவருக்கு ஏற்பட்ட நிலைமை..!!
இலங்கையில் போதை பொருள் கடத்தல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையர் ஒருவர் பாங்கொக் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து 4 வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்து தப்பி சென்ற நிலையில் தற்போது குறித்த...
இலங்கையில் ஒரே நாளில் 3593 பேர் அதிரடியாக கைது…!!
இலங்கை முழுவதும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பில் 3593 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளமு.
மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில்...
நல்லூர் கந்தனுக்கு அரோகராசொன்ன நாமல்..!
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று காலை ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
நல்லைக் கந்தன் ஆலய விளம்பி வருட மஹோற்சவம் கடந்த 2018.08.16 அன்று கொடியேற்றத்துடன்...








