யாழில், காதலியால் ஆவா குழுவின் முக்கிய உறுப்பினருக்கு ஏற்பட்ட பரிதாபம்..!
யாழ். பொலிஸாரால் ஆறு மாத காலமாக தேடப்பட்டு வந்த ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை மானிப்பாய் பொலிஸாரால் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த...
கொழும்பில் பதற்றம்? இலங்கை உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி நடத்தவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தினால் சில தாக்குதல்கள் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களினால் நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு நோக்கி சென்ற...
யாழ்.பல்கலைக்கழகத்தில் பதறியடித்து ஓடும் பெண்கள்!
யாழ். பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக பணியாற்றும் பெண்ணின் மீது ஆண் விரிவுரையாளர் துப்பியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று மதியம் யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது.
விஞ்ஞானத்துறை கணனி விரிவுரையாளரே எந்தவித காரணமும்...
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வொளியாகியுள்ள தகவல்!
வட மத்திய மாகாண பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
வட மத்திய மாகாண பாடசாலை மாணவர்களில் 10 சதவிகிதமானவர்களுக்கு சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ...
புத்தர் சிலை வைக்க சென்ற பிக்குகளுக்கு நடந்த விபரீதம்!!!
முல்லைத்தீவு, குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் புத்தர்சிலை ஒன்றிணை அமைக்கும் நோக்குடன் புத்தர்சிலையோடு வருகை தந்த பிக்குமார் அடங்கிய குழுவொறைினை குமுழமுனை பிரதேச இளைஞர்கள் இணைந்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.
சிலை வைக்க வருவதை அறிந்த குமுழமுனை...
நல்லூரில் நடந்த சோகம் – இருவர் படுகாயம்!!
நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழா தற்போது நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள வர்த்தக நிலையமொன்றில் வைக்கப்பட்டிருந்த காஸ் சிலிண்டர் சற்றுமுன்னர் திடீரென வெடித்துள்ளது.
இதன் போது இருவர் படுகாயமடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் அவசர...
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக நிகழப் போகும் அதிரடி மாற்றம்…!!
பொலிஸ் திணைக்களத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பொலிஸ் பிரிவுகளை, பெண் பொலிஸ் அத்தியட்சகர்களிடம் ஒப்படைப்பதற்கான திட்டங்கள் பொலிஸ் தலைமையகத்தால் வகுக்கப்பட்டுள்ளன.மேலும், பெண்...
முல்லைத்தீவில் நடந்த அசம்பாவிதம்! இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாபம்
முல்லைத்தீவு, மாங்குளம் மல்லாவி பகுதியில் மிதிவெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்
நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பத்தில் 28 வயதான உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த 25 வயதான...
வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ரூபாய் பெறுமதிக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை!
இலங்கை ரூபாவின் பெறுமதி, அமெரிக்க டொலருக்கு எதிராக மீண்டும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
என்றும் இல்லாத அளவிற்கு ரூபாய் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று...
ஆடைகளின்றி மீட்கப்படும் மனித எலும்புக் கூடுகளால் அச்சத்தில் வாழும் வவுனியா மக்கள்..!!
மன்னார் சதோச வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது நிலையில் பல அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளது.
மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகளின் போதும் தொடர்ச்சியாக புதிய மனித எச்சங்கள்...









