உறங்கிக் கொணடிருந்தவருக்கு அதிர்ச்சி கொடுத்த பாம்பு! யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் இளைஞரொருவர் மீது சாரைப் பாம்பொன்று விழுந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த இளைஞர் உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டு கூரையிலிருந்து நன்கு...
வறுமையின் உச்சமே முறிகண்டி சிறுமியின் தற்கொலைக்கு காரணம்- கண்ணீர் கதை!
முருகண்டியை சேர்ந்த சிறுமி வீட்டு வறுமைக் காரணமாக நேற்று மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அனைத்து தமிழர்களின் மனசாட்சிகளையும் உறுத்தும் அளவுக்கு அமைந்துள்ளது.
மேலும் இதுப் பற்றி தெரிவிக்கையில், சிவபாதகலையகம் பொன்னகர் பாடசாலையில்...
ஆவா குழுவின் தலைவர் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்
யாழ்ப்பாண குடாநாட்டில் சமூக விரோத குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட ஆவா குழுவுக்கு தலைமை வகித்து வரும், அந்த குழுவின் ஆரம்ப தலைவரான ‘ஆவா’ என்ற குமரேசரத்னம் வினோதன் என புலனாய்வுப் பிரிவினர் அடையாளம்...
இலங்கை செல்லும் பெண்களுக்கு ஆபத்தா? ஐரோப்பிய பெண் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு பெண்ணொருவர் மர்மமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதார்.
கொழும்பு ஊடகம் ஒன்று இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கை வந்த பெண், தான்...
யாழில் இருந்து கொழும்பு சென்றவரை சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு பயணித்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
”ரெமடோல்” எனப்படும் ஒரு வகை போதை மாத்திரைகளுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 6000 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையார்! அம்பலமாகிய உண்மைகள்
இலங்கை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் நெருங்கிய உறவினரே அவுஸ்திரேலியாவில் ஐஎஸ் அமைப்பின் சார்பில் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக திட்டமிட்டார் என தெரியவந்துள்ளது.
அமைச்சின் மருமகனே இந்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அவுஸ்திரேலிய இணையத்தளம்...
பயிரை மேயும் வேலிகளை தடுக்கப் போகும் சக்தி யார்?
இன்று இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கை தேசத்தினை, (ஈழ தேசத்தினை) தமது அற வழி போரினாலும் ஆயுத வழி போரினாலும் முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் வடக்கு, கிழக்குத் தாயகத் தமிழர்கள்.
தமிழர்...
இலங்கை கடலில் அதிசயம்! வல்லரசுகளால் ஆபத்து
இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பில் உள்ள பெற்ரோலிய வளங்களை ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த ஆய்வு திட்டத்தின் கீழ் கடல் பரிமாண நில அதிர்வு தரவுகள் சேரிக்கும் பணி இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
BGP Pioneer...
ஏ9 வீதியில் கோர விபத்து! யாழ்ப்பாணத்தை சேர்ந்த 9 பேருக்கு ஏற்பட்ட நிலை..!!
யாழ்ப்பாணம் - கண்டி ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளதுள்ளனர்.
இந்த நிலையில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த அனர்த்தம் இன்று அதிகாலை மாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
...
கொத்து ரொட்டி பிரியர்களுக்கு!!!
இலங்கையில் கொத்துரொட்டியின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.
கோதுமை மாவின் விலை 5 ரூபாவினால் அதிகிரித்துள்ள நிலையில் கொத்து ரொட்டியின் விலை 5 ரூபாவினால் இன்று முதல் உயர்வடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிற்றுண்டி சாலை உரிமையாளர்கள் சங்கம் இதனை...









