Srilanka

இலங்கை செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளால் சீதனத் தடைச்சட்டம் முதன்முதலாக அமுலாக்கப்பட்ட நாள்!

செப்டெம்பர் மாத ஆரம்பத்தில், நாம் இப்போது காலடி எடுத்து வைக்கின்றோம். இதே செப்டெம்பர் மாத ஆரம்பத்தில்தான் தமிழீழத்தின் சமுதாய கொடுமை ஒன்றிற்கு சாவு மணி அடிக்கின்ற சரித்திரத்தின் ஆரம்பமாகவும், அத்திவாரமாகவும் அமைந்துள்ளது. ஆமாம்,...

மணல் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்ட நல்லூர் வீதி!!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சுற்றுவீதிகளில் மணல் பறிக்கப்பட்டுள்ளன. இதில் கலை ஆர்வலர்கள் தமது கைவண்ணங்களைக் காட்டி வருகின்றனர். யாழ்.பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தின் மணவன் ஒருவரால்...

கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்! சந்தேக நபருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

கிளிநொச்சி - பன்னங்கண்டி பகுதியில் மர்மான முறையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்...

அடையாள அட்டைக்கான கட்டண முறைமை- இன்று முதல் நடைமுறைக்கு!!

தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக அறவிடப்படுகின்ற கட்டணம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி 15 வயதை எட்டிய முதல் தடவையாக தேசிய அடையாள அட்டையை பெறுவோரிடமிருந்து 100...

5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்னிலையில் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

சிலாபம் கடற்கரையில் சிலருடன் நடந்து சென்ற 33 வயதான ஒரு பிள்ளையின் தாய் ஒருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (01.08.2018) மாலை நடந்துள்ளது. குருணாகல், வாரியபொல...

யாழில் வலம்புரி பத்திரிக்கை எரிப்பு….

வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மினின் ஆதரவாளர்களால் யாழில்.இருந்து வெளி வரும் வலம்புரி பத்திரிகைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு பத்திரிக்கையும் தீயிட்டு கொளுத்தப்பட்டது. வடமாகாண சபையின் 130 ஆவது அமர்வு கடந்த...

பயங்காரவாத குற்றச்சாட்டில் வெளிநாட்டில் கைதான இலங்கையர் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சிட்னியில் இலங்கையர் ஒருவர் கைதானார். எனினும் இந்த விடயத்தின் பின்னர் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகம்...

மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் பலி – ஆபத்தான நிலையில் மூவர் – மன்னாரில் சம்பவம்

மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப் பொருள் ஒன்று வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனை மீனவர் ஒருவர் அதனை சோதனைக்குட்படுத்திய போது குறித்த பொருள் வெடித்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று...

வயிற்றில் வளர்ந்தது எனது குழந்தை : கழுத்தை நெரித்தே கொலை செய்தேன் – சந்தேகநபரான இரு பிள்ளைகளின் தந்தை...

கிளிநொச்சியில் படுகொலை செய்ப்பட்ட குடும்ப பெண்ணை கழுத்தை நெரித்தே கொன்றேன் என கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்னகீதன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். குறித்த அவரது...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு- 80 ரூபா காசோலை!!

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு 80 ரூபா பெறுமதியான நிவாரண நிதி காசோலை ஒன்று வழக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இரத்தினபுரி முவகம பகுதியில் நடந்துள்ளது.கடந்த 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்காக இந்தக்...